ஒவ்வொருவரும் தங்களது காலை பொழுதை உடற்பயிற்சி மற்றும் பத்திரிகை வாசிப்பு போன்றவற்றை செய்வதன் மூலம் தொடங்குவோம். ஆனால் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தனது நாளை தகவல் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை படிப்பதன் மூலம் தொடங்குவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் சத்யா நாதெல்லா போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ‘Techmeme’ என்ற தொழில்நுட்ப இணையதளத்தை பார்வையிடுவதன் […]

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கணினி சார்ந்த அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. இதனால் அந்தத் துறைகளில் பணியாற்றும் மனிதர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் செய்யும் வேலையை இந்த தொழில்நுட்பம் விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிப்பதால் ஊழியர்களை நீக்கிவிட்டு இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருவதாக அந்த அறிக்கை […]

2 பில்லியன் நபர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வரும் இந்நிலையில், மற்ற ஆப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸஅப் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் பல செய்திடல் செயலிகளை பயன்படுத்தும் தேவையை நீக்குகிறது. மேலும் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்ட செய்தி அனுபவத்தைப் பெற இது வழி வகுக்கும் என்று கருதப்படுகிறது. வாட்ஸ் அப் இன்ஜினியரிங் இயக்குனர் டிக் ப்ரூவர் இதை தெரிவித்தார். இந்த வசதி செயல்பாட்டிற்கு வருவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. […]

பெட்ரோல் விலை அதிகரித்த பின்பு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களின் வருகை நாட்டில் அதிகமாக இருக்கிறது. பெரும்பாலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் டார்க் போன்ற ஒரு சில பெரிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் மோட்டார் பைக்குகளையும் அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் பயணிக்க கூடிய வகையில் புதிய மோட்டார் சைக்கிளை வடிவமைத்து இருக்கிறது. டார்க் நிறுவனம் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் Tarque kratos […]

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தற்காலங்களில் மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. அதுவும் AI வருகைக்குப் பின்னர் தகவல் தொழில்நுட்பம் எட்ட முடியாத உயரத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம். இவற்றின் உதவியால் பல்வேறு பணிகள் இன்று மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. சிறிய போட்டோ டிசைன்களில் ஆரம்பித்து வீடியோ மற்றும் மொழிபெயர்ப்பு என அனைத்து துறைகளிலும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கலக்கிக் […]

இன்றைய டிஜிட்டல் உலகில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் இல்லாத நபர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அனைவரும் செல்போன்கள் மற்றும் இன்டர்நெட்டுகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். மேலும் கரண்ட் பில் முதல் மளிகை சாமான்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதனால் ஆண்ட்ராய்டு போன்களின் தேவையும் அதிகரித்து இருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் 10,000 ரூபாய்க்குள் வாங்குவதற்கு ஏற்ற சில மொபைல் ஃபோன்களை இந்த பதிவில் காணலாம். போகோ சி 55(Poco […]

ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய தொந்தரவுகளில் ஒன்று ஸ்பேம் அழைப்புகள். இவை பெரும்பாலும் டெலி மார்க்கெட்டர்களிடமிருந்து விற்பனை தொடர்பான அழைப்புகளாக இருக்கும். அல்லது மோசடி கும்பல்களும் இந்த அழைப்புகளை பயன்படுத்தி பயனர்களை ஏமாற்ற நினைக்கலாம் அனேகமான அழைப்புகள் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரம் தொடர்புடையதாக இருக்கும். சில அழைப்புகள் மோசடி நபர்களும் பயன்படுத்துவது உண்டு. இது போன்ற அழைப்புகள் பெரும்பாலும் எரிச்சலை ஏற்படுத்துபவையாக இருக்கும். இது போன்ற […]

இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதோடு மக்கள் இணையதள சேவைகளை பயன்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு ஆண்ட்ராய்டு செல்போன்களின் வருகையே முக்கிய காரணமாகும். இந்நிலையில் இந்திய கணினி அவசர நிலை பதிலளிப்பு குழு ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டங்களில் உள்ள முக்கியமான பல குறைகளை கண்டறிந்து அதன் பயனளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த குறைபாடுகள் […]

தமிழ்நாட்டில் சென்னையை மட்டுமே குறிவைத்து முதலீட்டை ஈர்க்காமல் மாநிலத்தின் பிற பகுதிகளையும் முன்னிறுத்தி முதலீட்டையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு ஏற்றார் போல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது வர்த்தகம், உற்பத்தி தளம், அலுவலகம் என பலவற்றை 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு மாற்றி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் முன்னணி பின்டெக் சேவை நிறுவனமான Wex தனது ஆப்ஷோர் டெவலப்மென்ட் சென்டரை புதிதாக […]

தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது. ஆனால், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தால், பெண் ஒருவர் இரண்டு முறை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆண்ட்ரியா குஸ்மன் கார்சியா லூனா என்ற ஊழியர், மெட்டா நிறுவனத்தில் இருந்து இரண்டு முறை வெளியேற்றப்பட்டதால், மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், வேலை இழந்த துக்கத்தில் 2 மணிநேரம் தொடர்ந்து கதறி அழுததாகத் தனது லிங்க்கெட்ன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த மாதங்களில், எனது 8 […]