பாமக நிறுவனர் ராமதாஸிடம், கட்சியின் தலைவர் அன்புமணி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இதனால், இருவரிடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் அதிகார மோதல் உச்சத்தில் இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அடுத்தடுத்து அவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். தலைமை பண்பு கிடையாது, கூட்டணி குறித்து முடிவு […]

விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார் மற்றும் தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார்.108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு.கனகவள்ளி அம்மையார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித் தனியே சிறு ஆலயங்கள் […]

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டரின் மனைவி மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரைச் சார்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா வயது 30 இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீர்த்தனா வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு துவைத்த துணிகளை காய போடுவதற்காக மொட்டை […]

திருவள்ளூர் அருகே இன்ஸ்டா புகழ் சிறுமி தனது பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவியின் பெயர் கற்பகம். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். இவர்களது இளைய மகள் பிரதிக்ஷா ஒன்பது வயதான அந்தச் சிறுமியை அங்குள்ள பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். […]

மாமியாருடன் கள்ளத்தொடர்பிலிருந்த நபரை மருமகன் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் சோழவரத்தைச் சார்ந்தவர் முத்துகிருஷ்ணன் வயது 60. இவர் பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கும் எடப்பாளையம் பிள்ளையார் தெருவை சார்ந்த எஸ்தர்(42) என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்திருக்கிறது. இதன் காரணமாக எஸ்தரின் வீட்டிற்கு முத்துக்கிருஷ்ணன் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். எஸ்தரின் வீட்டிற்கு அருகே அவரது இளையமகள் தீபிகா அவரது […]

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் செவிலியரின் கவனக்குறைவால் பிறந்த குழந்தை கீழே விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டிக்கு அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்தவர் சந்தியா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இவருக்கு பணிக்குடம் உடைந்ததால் மேலும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு இவரை அனுப்பி வைத்தனர். அங்கு சுகப்பிரசவத்தில் இவருக்கு ஆண் குழந்தை […]

திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் சுந்தர்ராஜபுரம் பகுதியைச் சார்ந்தவர் 29 வயது இளைஞரான யுவராஜ் இவருக்கு திருமணம் ஆகி காயத்ரி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது . இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் . இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ […]

திருவள்ளூர் அருகே இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு  ஒரு பெண்ணை அறிவாளால் வெட்டி படுகாய படுத்திய  வட மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது  இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் குட்டுலு வயது 25  இவர் திருவள்ளூர் பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் வீடு வாடகைக்கு […]

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள சியஞ்சேரியில் 18 வயது ஆட்டோ ஓட்டும் இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு காகலூரைச் சேர்ந்த 26 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் நெருக்கம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதைத்தொடர்ந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களான சதீஷ் மற்றும் சாம்ராஜ் […]

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் , ராமாபுரம் பகுதியில் தனசேகர் (50) தனது மனைவி பூங்கொடி (44) மற்றும் மகன் ஹரிஷ்(17), வசித்து வந்துள்ளனர். மகன் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் இருந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார். மகனின் முதலாண்டு நினைவு நாள் அடுத்த மாதம் வர உள்ளது. இதனிடையே மகன் உயிரிழந்த நிலையில், மிகுந்த மன உளைச்சலில் தம்பதிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில், தனசேகரின் தாயார் […]