இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; செயல்முறைகள் மூலம் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக திருத்திய கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது. தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பாக கீழ்க்காணும் திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
tn government
நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தை தமிழ்நாட்டில் 37-ஆவது இனமாக பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிவிக்கை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த சமுதாயத்தினர் அனைத்து அரசியலமைப்பு, பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களைப் பெற தகுதியடைய ஏதுவாக தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டது. பழங்குடியினர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க […]
இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் குறித்த இணைய வழிகருத்தரங்கம் பயிற்சியினை வரும் 03.06.2023ம் தேதி (காலை 10.00 முதல் மாலை 5.00 […]
சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும், பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரை எடுத்துச் செல்ல கழிவுநீர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வுச்சட்டம், 2013, பிரிவு 7-ன்படி எந்த ஒரு நபரையும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்த கூடாது என சட்டம் உள்ளது. இதனை மீறுவோர் மீது பிரிவு 9-ன் படி தண்டனை மற்றும் அபராதம் […]
திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பணிகளும், பொறுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவகைத்திற்கு பணி அமர்த்தப்பட்டுள்ள உதவித் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உரிய இடம் ஒதுக்கீடு செய்து தருதல் வேண்டும். இருக்கைகள், கணினி தொடர்பான சாதனங்கள் இவர்களுக்கு பெற்றுத் தருதல் வேண்டும். இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், முன்பருவக் கல்வி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலுள்ள ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு […]
தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் ஓர் அரசு நிறுவனம் ஆகும். இதன் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளின் கிராம சேவை மையம் மூலம் 1 GBPS வேகத்தில் இணையதள இணைப்பு அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. அதிவேக இணைய சேவை மூலம் பொதுமக்களுக்கு வருவாய்த் துறையில் பெறப்படும் சான்றிதழ்கள் உடனடியாக கிடைக்கவும், பொது விநியோக கடைகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் […]
ஏரியா சபைக் கூட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது,வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் 180வது விதியின்படி, ஏரியா சபைக் கூட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது,வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும். மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏரியா சபைகளின் கூட்டங்களை, ஆண்டு தோறும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமான ஏப்ரல் […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-2024-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை பதிவு துவங்க உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skillstraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் 07.06.2023 […]
கணினி “இ-பட்டா” பெறாத பயனாளிகள், கைவசமுள்ள இலவச வீட்டுமனை ஒப்படையின் அசல் ஆணை மற்றும் லே-அவுட் (மனை வரைபடம்)நகலுடன் சம்பந்தப்பட்ட தனிவட்டாட்சியர் (ஆதி திராவிட நலன்)அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர்கள் மூலம் வீட்டுமனைப்பட்டா ஆணை காகித வடிவில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேற்படி காகிதப்பட்டாக்களுக்கு கணினி “இ-பட்டா” வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, […]
தமிழ்நாட்டில் கடந்த 15 ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஆரம்பித்த நிலையில், மே மாதம் 26 ஆம் தேதி வரையில், நடைபெற உள்ளது. ஏற்கனவே நடந்த 6ம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அது சென்ற 15ம் தேதி ஆரம்பமானது. தமிழ்நாட்டில் அரசு வருடம் தோறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் தொடர்பான கலந்தாய்வு மே மாதம் […]