fbpx

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக காவல்துறையினர் பாதுகாப்புடன் 11 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கும் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் …

பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அடித்த புகாரில் கைதான நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தியுள்ளார். …

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை டிஜிபி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; வாகன தணிக்கையின் போது வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி வைத்த பிறகு வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும். வாகன தணிக்கையின் போது வாகன ஓட்டிகள் வாகனத்தை …

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாடப் படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் நிறுவும் நாளில் …

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 30.08.2023 முதல் நடைபெற உள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், …

நாங்குநேரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட 6 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

நாங்குநேரி காவல் நிலைய சரகம் நாங்குநேரியில் உள்ள மாணவர்களுக்கு இடையே பள்ளி வளாகத்தில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. பின் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவனின் தாய் அதே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தன் மகனிடம் தகராறில் ஈடுபடுவதாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். …

தமிழகத்தில் பல நபர்கள் ஆதரவற்ற நிலையிலும், யாசகம் பெறும் நிலையிலும் இருக்கிறார்கள். இது போன்ற பலரை நாம் நாள்தோறும் சந்திக்கின்றோம். ஆனால் இது போன்ற நபர்களுக்கு உதவி புரியும் மனது அவ்வளவு எளிதில் யாருக்கும் வந்து விடாது.

ஆனால் அதையும் கடந்து, பல ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் நல காப்பகங்கள் என்று பல்வேறு …

கடந்த சில தினங்களுக்கு முன் கல்ப்பாக்கம் அடுத்த அணுக்கருத்தில் பணியாற்றிய இளைஞர்கள் மூன்று பேர் செங்கல்பட்டு மாநகரில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடையில் 6மதுபாட்டில்களை வாங்கி பைக்கில் வைத்து எடுத்து செல்லும் நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் மது பாட்டில்களையும் அவரது இருச்சக்கர வாகனத்தையும் எடுத்து செல்ல முயன்றனர், அப்போது கேள்வி கேட்டவர்களிடம் போலிசாரிடமே …

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; கமிஷ்னர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும். பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, …

தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம்‌ சார்பாக பாலியல்‌ குற்றங்களிலிருந்து பெண்‌ குழந்தைகளை காக்கும்‌ இமைகள்‌ திட்டம்‌ அறிமுகம்‌ செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ பாலியல்‌ குற்றங்களில்‌ இருந்து பெண்‌ குழந்தைகளைபாதுகாக்கும்‌ வகையில்‌ காவல்துறை மற்ற அரசு துறைகளுடன்‌ இணைந்து செயல்படநிலையான இயக்கமுறை ( Standard operation procedure) உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்‌ பெண்‌ மூலம்‌ குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ …