fbpx

திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 3 பேர் உயிரிழந்துள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று …

திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் அமைந்துள்ளது அனலாடீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் பஞ்சபூதலிங்கங்களும் அமைந்து இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கோயில் அமைப்பு : கோயிலின் பிரதான வாசல் ஊரின் வடக்கு பக்கமாக கிழக்கு திசை நோக்கி சுற்றிலும் உயர்ந்த சுவர் எழுப்பி சாலகோபுர அமைப்புடன் உள்ளது. இரண்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இந்தக் கோயிலின் …

தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி …

தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி மார்ச் 8-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி மார்ச் 8-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தொழில்முனைவோர், …

தமிழ்நாடு ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (TSPL) கிரிக்கெட் உலகில் புதிய பரிமாணம் சேர்க்கும் வகையில், T10 டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்வு ஸ்ட்ரீட் கிரிக்கெட் வீரர்களுக்கு தங்களது திறமைகளை கிரிக்கெட் மைதானங்களில் காட்டும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் கிரிக்கெட் போட்டிகள் மேம்படுவதாகவும், புதிய அனுபவங்கள் தருவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வை …

திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு 11.02.2025 அன்று உலர்நாளாக (Dry Day) அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் …

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் பள்ளி தாளாளரின் கணவர் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவர் நேற்று கைது செய்யப்பட்டார். சம்பவத்தை கண்டித்து பெற்றோர், பொதுமக்கள் பள்ளிக்குள் …

சட்டவிரோத கல்குவாரிகளுக்கும் கனிமக்கொள்ளைக்கும் எதிராக போராடிய ஜெகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி, கனிமவளக் கொள்ளையர்களால் …

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா முன்னிட்டு ஜனவரி 10-ம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் …

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஜன.10 திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் .பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த ஆண்டு 31.12.2024-ம் தேதி முதல் 09.01.2025-ம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 11.01.2025-ம்தேதி முதல் 20.01.2025ம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் …