திருச்சி மாவட்டம்  பகுதியில் உள்ள பாளையம் கீழூர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கனகராஜ். அவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.  மேலும் சரண்யாவுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த உறவினர்கள் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]

சமயபுரம் அருகே தாளாக்குடி அம்மன் நகரை சார்ந்த சண்முகவேல் என்பவரின் மனைவி பத்மப்பிரியா(36). இந்த நிலையில், சண்முகவேல், பத்மபிரியா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பேஷன் டிசைனர் ஆன பத்மப்பிரியா திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் பத்மப்ரியாவிற்கு தொழிலில் வளர்த்த நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அவரும் அந்த நஷ்டத்தை ஈடு செய்ய பல்வேறு விதத்தில் முயற்சி செய்திருக்கிறார். […]

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு ஜனவரி-2 ஆம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும். இந்த ஜனவரி-2 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதாக இருந்தால் இந்த விடுமுறை […]

தற்போது தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பயங்கர சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற தொடங்கி விட்டனர்.ஆனால் இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் காவல்துறையினரால் இதனை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அந்த வகையில் திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் இளவரசன்(32). பிரபல ரவுடியான இவர் மீது முன்னாள் அமைச்சர் வி எம் சி சிவகுமார் […]

திருச்சி மாநகர பகுதியில் உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் இளவரசன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது புதுச்சேரியில் துணை சபாநாயகரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட கொலை மிரட்டல், கொலை முயற்சி, திருட்டு போன்ற பல வழக்குகள் குவிந்து இருக்கின்றன.  இன்றைய தினத்தில் ஒரு வழக்கிற்காக புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜராக இளவரசன் வந்துள்ளார். இதனிடையில் கோர்ட் அருகே வந்தபோது அங்கு வந்த சில நபர்கள் கொண்ட மர்ம கும்பல், இளசரசனை […]

கணவன் மனைவிக்குள் அன்பு இருப்பது மிகவும் அவசியம்தான், ஆனால் அதே அன்பு ஒரு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டால் பல விபரீதங்களை சந்திக்க நேரலாம்.பலர் மனைவியின் மீது அன்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு மனைவிமார்களை பல சமயங்களில் சங்கடங்களில் ஆழ்த்தி வருகிறார்கள். அந்த வகையில், திருச்சி திருவானைக்காவல் ஐயப்பன் வெட்டி தெருவில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் லட்சுமணன், அவருடைய மனைவி வசந்தா(68). இந்த தம்பதியினரின் ஒரே மகன் […]

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள காட்டூரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றின் கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து குழந்தை எப்படி […]

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிற ராமராஜ் (31) என்பவருக்கு திருமணம் ஆகிய நிலையில் ஒன்றறை வயதில் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். நாள்தோறும் கஞ்சா மற்றும் மதுபோதையில் வீட்டுக்கு வருவதையே வழக்கமாக கொண்டிருந்தார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒருநாள் இரவு தனது குழந்தையின் அருகில் படுத்து உறங்கியுள்ளார். இதன் பிறகு சற்று நேரத்தில் குழந்தை அழ தொடங்கியது . […]

திருச்சி அருகே இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ்(31) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நாள்தோறும் கஞ்சா மற்றும் குடிபோறையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது, அண்மையில் ஒரு நாள் இரவு இவர் தன்னுடைய குழந்தையின் அருகில் படுத்திருக்கிறார். சற்று நேரம் போன பிறகு குழந்தை அழுதிருக்கிறது. மகளின் சத்தத்தை கேட்ட தாய் அருகில் […]

திருச்சி மாவட்ட பகுதியில் முக்கொம்பு ராமவாத்தலை வாய்க்கால் பாலத்திற்கு அருகே சாலையோரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்த சத்தத்தினை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரத்திற்கு சென்று பார்த்தபோது, பிறந்து சிறிது மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு கிடந்துள்ளது.  இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே காட்டுத்தீபோல் பரவிய நிலையில், இதனையடுத்து அந்த குழந்தையை பார்க்க ஏராளமானோர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து […]