திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள மருங்காபுரியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சுரேஷ் (24) லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்த நிலையில் சில நாட்களில் காதலாக மாறியுள்ளது.
இதனால் இருவரும் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை சுரேஷ் வளர்த்து வந்தார். இதையடுத்து, …