கடந்த ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ மூலமான பரிவர்த்தனை மதிப்பு ஆண்டிற்கு 20% அதிகரித்து, ரூ. 29.82 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மேலும், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 22% உயர்ந்து 2,451 கோடி ஆகப் பதிவாகியுள்ளது என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தினமும் சராசரியாக 79.1 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இதன்படி தினசரி சராசரி பரிவர்த்தனை மதிப்பு ரூ. 96,205 கோடி ஆகும். இதேபோல், ஜூன் […]
upi transactions
இந்தியாவில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஆன்லைன் கட்டணங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2025 இல் வலுவான செயல்திறன் தொடர்ந்தது. மொத்தம் ரூ. 24.89 லட்சம் கோடி மதிப்புள்ள 19.63 பில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. இருப்பினும், ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இருப்பினும், மொத்த கட்டணங்களின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, அதிக மதிப்புள்ள கொள்முதல்களுக்கு மக்கள் UPI ஐப் பயன்படுத்துவதாகக் […]
ரூ. 2000க்கு மேல் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக தற்போது வரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இந்தியாவிலும் உலக அளவிலும் UPI பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. காய்கறி விற்பனையாளருக்கு பணம் செலுத்துவதற்கோ அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கோ, பெரும்பாலான மக்கள் இப்போது UPI ஐப் பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் UPI வழியாக ரூ.2000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கப்படும் என்று செய்திகள் […]
UPI இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றியுள்ளது, வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்கியுள்ளது. அதேபோல் எங்கும் எப்போதும் ஏடிஎம் தேடி அலையாமல் எளிதாக பொருட்களை வாங்குவதற்கு வழிவகுத்தது. UPI-ஐ மேற்பார்வையிடும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), பயனர் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து புதிய விதிகளை வெளியிடுகிறது. அந்தவகையில், இந்தியாவில் உள்ள முக்கியமான டிஜிட்டல் பில்லிங் செயலிகள், PhonePe, Google Pay மற்றும் Paytm ஆகியவற்றின் […]
பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்க வேண்டுமென வங்கிகள் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் […]

