UPI: இன்றைய டிஜிட்டல் உலகில் , ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன, இதன் மூலம் உங்கள் பல பணிகள் எளிமையாகிவிட்டன, மிக முக்கியமாக, பணப் பரிவர்த்தனைகள் எளிதாகிவிட்டன, உங்கள் விரல் நுனியில் யாருக்கும் பணத்தை அனுப்பலாம் மற்றும் பெறலாம். யுபிஐ, பில்களை செட்டில் செய்வதிலிருந்து சேவைகளுக்கு சந்தா செலுத்துவது வரை பணம் செலுத்த …
upi
ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கு Unified Payments Interface இன் ப்ளூபிரிண்ட்களை வழங்க தயாராக உள்ளதாக NIPL CEO ரித்தேஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரும் புரட்சியைஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவது கணிசமான அளவு குறைந்துவிட்டது. …
இந்தியாவின் யு.பி.ஐ., அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை, உலகின் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் பணப்பரிவர்த்தனை மையமான, ‘பே செக்யூர்’ வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, இந்தியாவின் யு.பி.ஐ., தளம், ஒரு வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகளைக் கையாண்டு, மற்ற நாடுகளின் பரிவர்த்தனை தளங்களைவிட முன்னிலை பெற்றுள்ளது. சீனாவின் ‘ஆல் பே, பே பால்’ மற்றும் பிரேசிலின் ‘பிக்ஸ்’ ஆகியவற்றைவிட …
Changes: ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு சில விதிகளில் மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் முடியவுள்ள நிலையில் நாளை (செப்டம்பர் 1 ஆம் தேதி) முதல் ஒரு சில மாற்றங்களை காண போகிறோம். இதில் எல்பிஜி கேஸ் சிலிண்டர், கிரெடிட் கார்டும் இடம் பெறும். அது போல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி …
இந்திய ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்தின் போன் பே ஆகிய செயலிகள் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கான கூட்டத்தில் மத்திய அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்பித்தது.
அந்த அறிக்கையில், வெளிநாட்டு செயலிகளான கூகுள் பே மற்றும் போன் பே ஆகியவை …
TN GOVT: பேருந்துகளில் பயண கட்டணம் போக மீதி சில்லறை வாங்க மறந்து விடுவோம் அத்தகைய சூழலில் யுபிஐ வசதி மற்றும் இலவச தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு மீதி சில்லறையை திரும்ப பெறும் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
பேருந்துகளில் சில்லறை பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. …
ஜூலை 13, 2024 அன்று தற்காலிகமாக UPI அமைப்புகள் வேலை செய்யாது என HDFC வங்கி அறிவித்துள்ளது.
ஜூலை 13ஆம் தேதி அன்று UPI சேவைகள் குறிப்பிட்ட இரண்டு நேரங்களில் கிடைக்காது என்பதை ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கூறியுள்ளது. அதாவது, அதிகாலை 3 மணி முதல் 3.45 வரையும், காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 …
ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் அல்லது 20 பரிவர்த்தனைகள் என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது. மூன்றாம் தரப்பு UPI செயலிகள் மூலம் ஒரு நாளைக்கு 10 முறை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் UPI ஆப்கள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனையில் இந்தியாவுக்கு கனிசமான பங்கு உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு முன்னரே இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை பரவலாக …
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள், பொங்கல் பரிசுத் தொகுப்பு, நிவாரண உதவி ஆகியவையும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், …
UPI என்பது யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் ஆகும். இது டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது. இந்த முறையை பயன்படுத்தி செல்போனின் மூலமாக நாம் பேமெண்ட்கள் செய்வதற்கும் பணம் அனுப்புவதற்கும் உதவுகிறது. இந்த சேவையை கூகுள் பே பேடிஎம் அமேசான் பே போன்ற நிறுவனங்களின் செயலி மூலம் பயன்படுத்தலாம்.
யுபிஐ சேவையை நேஷனல் பேமன்ஸ் கார்ப்பரேஷன் …