fbpx

டிஜிட்டல் சேவைகள் நம்முடைய வாழ்வில் இடம் பெற துவங்கிய பின்னால் நாம் யாருக்காவது உடனடியாக பணம் அனுப்ப வேண்டியது இருந்தால் நாம் நம்முடைய இருப்பிடத்தில் இருந்தே பணம் அனுப்பிக் கொள்ள ஆரம்பித்துவிட்டோம். இன்றைய அறிவியல் உலகில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாக மட்டுமின்றி பல கோடிக்கணக்கான மக்கள் தங்களின் பணத்தை அனுப்பவோ, பெறவோ வங்கிகளில் கால் …

நீங்கள் டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம் இல்லாமல் உங்களால் பணம் எடுக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா.? ஆம் என்று கூறுகிறது சண்டிகர் நகரை சேர்ந்த பேமெண்ட் இந்தியா என்ற கம்பெனி. ஏடிஎம் கார்டு, பின் நம்பர் மற்றும் ஏடிஎம்(ATM) இயந்திரத்திற்கு செல்லாமல் பணம் எடுக்கும் சேவையை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் …

யுபிஐ வழி பண பரிமாற்றங்களுக்காக இந்தியர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு செயலிகளான கூகுள் பே மற்றும் ஃபோன் பே போன்ற செயலிகளைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் செயல்பாட்டிற்கு ஆர்பிஐ தடை விதித்த பிறகு, அதன் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்க இந்திய செயலியான பீம் ஒரு அற்புத சலுகையை அறிவித்துள்ளது. ₹750 வரை …

பேடிஎம் நிறுவனத்தின் யூபிஐ சேவை வழக்கம் போல் செயல்படும் என அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. அந்த நிறுவனம் மற்ற வங்கிகளுடன் இணைந்து மாற்றங்களை செய்து வருவதால் யுபிஐ சேவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் யுபிஐ சேவை, பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தைபிப்ரவரி 29க்குப் பிறகு …

யுபிஐ (UPI) இப்போது இந்தியாவில் முன்பை விட மிகவும் பிரபலமாக உள்ளது. கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்ற செயலிகளில் உள்ள எளிமையான விஷயங்கள் UPI மீதான நம்பிக்கையை அதிகரிக்க உதவியுள்ளது. இந்நிலையில், ஒரு நாளில் UPI மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்யக்கூடிய தொகைக்கு வரம்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

சாதாரண யுபிஐ-க்கான …

கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட பேமெண்ட் செயலிகள் மற்றும் வங்கிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடிகள் மற்றும் எண்களை செயலிழக்கச் செய்யுமாறு இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவுறுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த UPI ஐடியைப் பயன்படுத்தாமல் பல நாட்கள் விட்டுவிடுவதால், பாதுகாப்புச் சிக்கல்கள் அதிகரிக்க நேரிடும். இதனால், …

இன்றைய காலத்தில் யுபிஐ என்பது டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாக உருவெடுத்துள்ளது. ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே யுபிஐ பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் வசதி இருந்து நிலையில் தற்போது, Button போன் பயனர்கள் கூட இப்போது 123PAY என்ற யுபிஐ சிறப்பு சேவையை பயன்படுத்தலாம்.

UPI 123PAY ஆனது, பாதுகாப்பான …

UPI பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பணமில்லா மற்றும் விரைவான டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை அறிமுகமானதிலிருந்து மக்கள் பரிவர்த்தனை செய்யும் முறையை மாற்றியுள்ளன. எடுத்துக்காட்டாக, Google Pay , Paytm மற்றும் PhonePe போன்ற UPI சேவைகள் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. …

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்டத்தை தவிர்த்து மற்ற 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும், UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இறுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள …

நாடு முழுவதிலும் நியாய விலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாகவும் மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரையில் வழங்கப்பட்டு வருகின்றது.

அதே சமயம் அரசாங்கத்தின் எல்லா விதமான திட்டங்களும் பொதுமக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதற்கு இந்த நியாய விலை கடைகள் ஒரு மாபெரும் உதவியாக இருக்கிறது. ஆகவே நியாய விலை கடைகள் …