உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் 32 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவியை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஆர்யா நகர் பகுதியைச் சார்ந்தவர் வன்சிகா. இவருக்கும் அப்பகுதியைச் சார்ந்த நரேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த சிறிது நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் […]
uttar pradesh
உத்திர பிரதேசம் மாநிலத்தில் சாலையோரம் கிடந்த சாக்கு சாக்கு மூட்டையில் பிணம் இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலம் மீஈரட்டின் அருகே உள்ள கார்கோடா பகுதியில் சாலையோரம் சாக்கு முட்டை ஒன்று கிடந்தது. அது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறை மூட்டையை திறந்து பார்த்த அப்போது காயங்களுடன் நிர்வாண நிலையில் ஒரு பெண் பிணம் […]
இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.. கோயில்களின் நாடு என்றும் இந்தியா அழைக்கப்படுகிறது.. இந்தியாவில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைகள் பல உள்ளன.. ஆனால் ஒரு சில கோட்டைகளை பற்றி பல்வேறு மர்மங்கள் நிலவி வருகின்றன.. அப்படிப்பட்ட மர்மமான கோட்டையை பற்றி தற்போது பார்க்கலாம்.. உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கர்குந்தர் கோட்டை.. 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை ஐந்து […]
உத்திரப் பிரதேச மாநிலத்தில் தனது கிளினிக்கில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலம் காசியாபாத் முராத் நகரில் வசித்து வருபவர் மருத்துவர் ஷம்ஷாத். இவர் அந்த பகுதியில் தனக்கு சொந்தமான கிளினிக் ஒன்றை வைத்து மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் தனது கிளினிக்கில் […]
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுக்கடை ஒன்றை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று கூடி சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சன்டோலி கிராமத்தில் மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மது கடையில் அங்குள்ள கிராமவாசிகள் மது அருந்துவது வழக்கம். இந்த மதுக்கடையில் அடிக்கடி தகராறுகள் நடப்பதும் உண்டு. இதனைத் தொடர்ந்து மது போதையில் ஏற்பட்ட தகராறில் அந்த கிராமத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். […]
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வந்த தொகையை எடுத்துக்கொண்டு நான்கு பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஓடிசென்ற சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் உயரிய நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி ஒருவருக்கு வீடு கட்ட 2 லட்சம் ரூபாய் மானியமாக அரசாங்கத்திலிருந்து கொடுக்கப்படும். இந்த […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இரு வேறு சம்பவங்கள் அப்பகுதி மக்களை மட்டுமல்லாது நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் தாகூர்கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா. கடந்த வாரம் இவருக்கும் இவரது கணவரான முன்னாவிற்கும் சண்டை ஏற்படவே தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார் சல்மா. தனது மனைவியை சமாதானப்படுத்தி கூட்டிச் செல்வதற்காக மாமியார் வீட்டிற்கு வந்திருந்த முன்னா மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். இதற்கு மறுத்த […]
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் கையில் துப்பாக்கியுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை ஆய்வு செய்த காவல்துறையினர் அந்த வீடியோவில் இருந்த இரண்டு இளைஞர்களையும் தேடிவந்தனர். அவர்களின் வாகன […]
உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் சவுந்தலை மாவட்டத்தில் 11 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் சாலையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்துள்ளார்கள். இவர்களை கவனித்த ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் வாரணாசி லோத்தா பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஸ்லீப்பர் கட்டை உற்பத்தி செய்கின்ற ஆலையில் வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அந்த ஆலையில் அவர்களுக்கு எந்த சம்பளமும் கொடுக்கப்படவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களான சிறுவர்கள் […]
பொதுவாக ஹோட்டல் உணவு என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம்.. ஆனால் அதை எப்படி தயாரிக்கின்றனர் என்று பார்த்தால், ஹோட்டல் உணவை விரும்பி சாப்பிடுவார்களா என்பது சந்தேகம் தான்.. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒருவர் எச்சில் தடவி சப்பாத்தி தயாரிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. காஜியாபாத்தில் உள்ள சாஹிபாபாத் பகுதியில் உள்ள ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.. இந்த சம்பவத்திற்கு சமூக […]