நொய்டாவில் வரும் 28-ம் தேதி 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. வரவிருக்கும் பண்டிகைகளை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த தடை உத்தரவு வரும் 28ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.. கௌத புத்த நகர் போலீசார் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் […]
uttarpradesh
உத்திரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து மதம் மாறவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டிய இஸ்லாமிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த அலி கான் என்பவர் அப்பகுதியில் உள்ள பதினொன்றாம் வகுப்பு மாணவியை அமான் என்ற பெயரில் காதலித்து வந்திருக்கிறார். அந்த மாணவியுடன் நெருங்கி பழக ஆரம்பித்த அலி செல்போன் மூலம் […]
நிர்வாணமாக ஒரு பெண் தெருக்களில் சுற்றி தெரியும் சிசிடிவி வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது . உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் முக அடையாளம் தெரியாத நிலையில் நிர்வாணமாக அந்த ஊர் முழுவதும் சுற்றி திரிந்திருக்கிறார். இது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது. இதனை யாரோ சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் அந்தப் பகுதியில் […]
ஜாதி மற்றும் பாகுபாட்டை நாம் ஒழித்தால், உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மும்பை ஜாம்னரில் நடந்த ‘பஞ்சாரா கும்ப் 2023’ நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்; நாம் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடுகளை அகற்ற வேண்டும், பிரித்தாளும் தந்திரத்தை பயன்படுத்தக்கூடாது, அப்போது உலகில் எந்த சக்தியாலும் நமது முன்னேற்றத்தை தடுக்க முடியாது. கட்டாய மதமாற்றம் […]
ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கலால் வரிக் கொள்கை உத்தரப் பிரதேசத்தில் அமலுக்கு வர உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கலால் வரிக் கொள்கை அமலுக்கு வருவதால், உத்தரப் பிரதேசத்தில் வெளிநாட்டு மதுபானம் மற்றும் பீர் ஆகியவற்றின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. புதிய கலால் கொள்கை 2023-24க்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. அறிக்கையின்படி, வெளிநாட்டு மதுபானம், பீர், […]
நேற்று இரவு 8 மணி அளவில் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. NDRF-SDRF வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதிபடுத்தி உள்ளனர். காவல்துறை ஜவான்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதுவரை 3 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று உத்தரபிரதேச துணை முதல்வர் […]
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இங்குள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கார் மீது லாரி மோதியதில், ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார் மோதியதைத் தொடர்ந்து, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, ரோட்டில் நின்று கொண்டு இருந்தத ஒரு பெண் மற்றும் அவரது மகள் […]
உ.பி அரசு அலிகாரில் மார்ச் 15 வரை 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு அலிகாரில் மார்ச் 15 வரை 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அனைத்து தாலுகாக்கள், காவல் நிலையங்கள், வளர்ச்சித் தொகுதிகள், பள்ளிகள், நகராட்சிகள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் இதற்கான அறிவிப்பை அதிகாரிகள் செய்ய வேண்டும். உத்தரவை மீறினால் தண்டனை விதிக்கப்படும். குடியரசு தினம், மகர சங்கராந்தி மற்றும் பல நுழைவுத் […]
கடும் குளிர் காரணமாக, உத்தரப் பிரதேசத்தில் பள்ளி செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக, லக்னோவில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி நேரங்களை மாற்ற முடிவு செய்துள்ளது. வகுப்புகள் காலை 10 மணிக்குத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு முடிவடையும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ மட்டுமின்றி, கோரக்பூர் மாவட்டத்தின் […]
உத்தரபிரதேச அரசு லக்னோவில் 144 தடையை அமல்படுத்தி உள்ளது. வரவிருக்கும் திருவிழாக்கள், தேசிய நிகழ்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை மனதில் கொண்டு. லக்னோவில் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை 144 தடை அமலில் இருக்கும் என்று மாநில அரசு தனது தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. குடியரசு தினம், மகர சங்கராந்தி மற்றும் பல அரசு நுழைவுத் தேர்வுகள் போன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு லக்னோவில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. […]