தமிழகத்தின் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. ஆகவே காற்றில் ஈரப்பதம் அதிகரித்து இருப்பதால் எதிர்வரும் நாட்களில் தமிழக மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று கூறியிருந்தார். இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 6ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தைச் சார்ந்த 6 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னால் பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. . இது குறித்து பள்ளி ஆசிரியர் அந்த சிறுமியிடம் விசாரித்ததில் அந்த சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை […]

கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஒரு சில திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்த முதலமைச்சர், தேவையற்ற தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தினார். இத்தகைய நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் […]

காதல் என்பது ஒருவித உணர்வு அதனை கட்டாயப்படுத்தியோ மிரட்டியோ ஒருவருக்கு இன்னொருவர் மீது வரவைத்து விடலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அந்த அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் வளர்மதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இத்தகைய நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் […]

தமிழகத்தில் சமீபகாலமாக கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என்று மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு சற்றே மெத்தனமாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு சரியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் மாநில அரசு நோய் தொற்று பாதிப்பு மாநிலத்தில் கட்டுக்குள் இருப்பதாக […]

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தன் (29) என்பவர் சென்னை நங்கநல்லூர் பகுதியில் என் ஜி ஓ சாலையில் இருக்கின்ற தன்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து கடந்த 5 வருட காலமாக சென்னை விமான நிலையத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி வேலை முடிந்து அப்படியே சொந்த ஊரான விழுப்புரத்திற்கு செல்ல உள்ளதாக சகோதரிகளிடம் தெரிவித்துவிட்டு ஜெயந்தன் சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் […]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஈயகுணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்(68), ரங்கநாயகி(65) தம்பதிகள். இந்த தம்பதிகளுக்கு சுப்பிரமணியன்(40) சக்திவேல் (35) மாரிமுத்து(32) என்ற 3 மகன்களும், மீனாட்சி (37) என்ற மகளும் இருக்கிறார்கள். பிள்ளைகள் மூவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில் மாரிமுத்துவிற்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதில் மூத்த மகனான சுப்பிரமணியன் கூலி வேலை பார்த்து வருகின்றார். இத்தகைய நிலையில், சமீபகாலமாக அவர் மது […]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சத்யராஜ் (27) இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சசிகலா (24) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு கணவர் சத்யராஜ் சென்னையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. […]

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இருக்கின்ற சிந்தாமணி கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுவனும் ஐயங்கோவில்ப்பட்டு கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி ஒருவரும் சிந்தாமணியில் இருக்கின்ற ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் அந்த சிறுவனும், சிறுவியும் நேற்று முன்தினம் இரவு விக்கிரவாண்டி அருகே இருக்கின்ற செங்கமேடு ஏரிக்கரைக்கு சென்று இருவரும் தனிமையில் உரையாடிக் […]

விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே காதலனை கத்தியால் குத்தி விட்டு 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவனும், அதே வகுப்பில் பயின்று வரும் மாணவியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் நேற்று இரவு விக்கிரவாண்டி […]