fbpx

இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் மீண்டும் பரவிவரும் நிலையில், உலக மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருவதாக கூறி, சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போது தான் மத்திய, மாநில அரசுகள் முழு …

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் வினோதமான வைரஸ் காய்ச்சல் மக்களிடையே பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள் வீக்கமடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இந்த வைரஸ் குறித்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆர்போ வகையை சேர்ந்த வைரஸ் தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் என …

ஜிகா வைரஸ் பாதிப்பு மகாராஷ்டிராவில் மீண்டும் வேகமெடுத்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிக்கா வைரஸ் கருவுற்றப் பெண்களை அதிகம் பாதிக்கும் என்பதால், அவர்களிடம் தொற்று உள்ளதா என்பதைக் கண்காணிக்குமாறு மருத்துவ நிறுவனங்களை மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழிகாட்டுதல்கள்படி, கருவில் உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும் …

கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை, பறவைக் காய்ச்சல் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்ட அமர்வை நடத்தியது. ஒருங்கிணைந்த சுகாதார அணுகுமுறையின் கீழ் கண்காணிப்பு, தடுப்பூசி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை செயலாளர் அல்கா உபாத்யாயா தலைமையில் டெல்லியில் இக் கூட்டம் நடைபெற்றது.

சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், இந்திய …

எச்1என்1 காய்ச்சல் பாதிப்பு காரணமாக கேரளாவில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டத்தில் எச்1என்1 காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களை சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. மாவட்டத்தில் இந்த ஆண்டு 11 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் மற்றும் 134 சந்தேகத்திற்கிடமான வழக்குகள் பதிவாகியுள்ளன என்று மாவட்ட மருத்துவ …

ஜிக்கா வைரஸ் பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிர படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் 8 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜிக்கா வைரஸ் கருவுற்றப் பெண்களை அதிகம் பாதிக்கும் என்பதால், அவர்களிடம் தொற்று உள்ளதா என்பதைக் கண்காணிக்குமாறு மருத்துவ நிறுவனங்களை மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வழிகாட்டுதல்கள்படி, கருவில் …

கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் முழுவதுமாக விடுபடாத நிலையில், அடுத்த அபாயமான பாக்டீரியா தொற்றானது ஜப்பானில் வேகமாக பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த பாக்டீரியாவுக்கு ஸ்ட்ரெப்டோக்கால் (streptococcal) என்று பெயர். இது, streptococcal toxic shock syndrome (STSS) வகையை சார்ந்தது. இந்த பாக்டீரியாவால் தாக்கப்பட்ட ஒருவருக்கு, 48 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக …

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது. பலர் போதிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் சடலத்தைக் கூட எரிக்கவோ, புதைக்கவோ இடமில்லாமல் தவிக்கும் சூழல் உருவானது. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை …

வெஸ்ட் நைல் வைரஸ் (WNV) மனிதர்களுக்கு நரம்பியல் நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும். வெஸ்ட் நைல் பொதுவாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் காணப்படுகிறது. பறவைகள் மற்றும் கொசுக்களுக்கு இடையே பரவும் சுழற்சியில் வெஸ்ட் நைல் இயற்கையில் பராமரிக்கப்படுகிறது. மனிதர்கள், குதிரைகள் மற்றும் பிற பாலூட்டிகள் பாதிக்கப்படலாம்.

வெஸ்ட் …

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாநிலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலாஸ்காபாக்ஸ் நோயால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அலாஸ்காவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி பிற்பகுதியில், ஆங்கரேஜின் தெற்கே உள்ள கெனாய் தீபகற்பத்தில் வாழ்ந்த ஒரு முதியவர் இந்த நோயால் உயிரிழந்துள்ளார். அவருக்கு நோயெதிர்ப்பு குறைபாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலாஸ்கா மாநிலத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஜூலியா ரோஜர்ஸ் கூறுகையில், …