அடினோவை வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை மேற்கு வங்க அரசு குறைத்து காட்டுகிறது என்று முன்னணி மருத்துவர் குற்றம்சாட்டி உள்ளார்.. மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ்கள் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். […]

மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் காரணமாக, மேலும் 3 குழந்தைகள் இறந்ததால், பலி எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது. சமீபகாலமாக நாட்டின் சில பகுதிகளில், அடினோவைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ்கள் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் […]

மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் காரணமாக, மேலும் 4 குழந்தைகள் இறந்ததால், 9 நாட்களில் 40 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக நாட்டின் சில பகுதிகளில், அடினோவைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ்கள் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் […]

சமீபகாலமாக நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அடினோவைரஸ்கள் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அடினோவைரஸ் வேகமாக பரவக்கூடிய தொற்று நோயாகும்.. குழந்தைகள் உள்ளிட்ட பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் ஆபத்தானது. அடினோவைரஸ் வயிற்று பிரச்சனைகள், […]

மேற்குவங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 5 குழந்தைகள் சுவாச நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.. சமீபகாலமாகவே பல்வேறு புதுப்புது வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் என்ற பாதிப்பு பரவி வருகிறது.. அடினோவைரஸ்கள் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். […]

மேற்கு வங்கத்தில் 5 குழந்தைகள் சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் குறைந்தது 5 குழந்தைகள் சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் அடினோவைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிகழ்வுகளின் அச்சத்தைத் தூண்டுகிறது என்று சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் இந்த இறப்புகள் தொற்றுநோயால் ஏற்பட்டதா என்பது உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ளனர். அடினோவைரஸ் […]

மேற்கு வங்கத்தில் குழந்தைகளிடையே புதிய வகை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர்.. சமீபகாலமாகவே பல்வேறு புதுப்புது வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் என்ற பாதிப்பு பரவி வருகிறது.. அடினோவைரஸ்கள் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அடினோவைரஸ் […]

மேற்கு வங்க கிராமப்புற மேம்பாட்டு கழகத்தின் சார்பாக காலியாக உள்ள 14 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ப்ரோக்ராம் கோஆர்டினேட்டர், சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட், ப்ரோக்ராம் அசிஸ்டன்ட், ஃபார்ம் மேனேஜர், உதவியாளர் டிரைவர் ஆகிய பணியிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு இந்திய குடியுரிமை பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ப்ரோக்ராம் கோஆர்டினேட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது […]

உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழங்களில் ஒன்றான மியாசாகி மாம்பழம், தற்போது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பயிரிடப்பட உள்ளது.. ஜப்பானிய மியாசாகி என்று அழைக்கப்படும் உலகின் விலை உயர்ந்த இந்த மாம்பழம் லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.. இந்த மியாசாகி மாம்பழங்கள் பொதுவாக ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வளர்க்கப்படுகின்றன. இந்த பழம் பழுத்தவுடன் ஊதா நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறும்.. ஒரு மியாசாகி மாம்பழம் சுமார் 350 […]

திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே  மேற்கு வங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு  இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து  திருச்சி கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு […]