திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் அடிவாரம் வள்ளலார் தெரு பகுதியைச் சார்ந்தவர்  கஸ்தூரி. இவரது  மனைவியின் பெயர் தமிழரசி இவருக்கு வயது 57. கஸ்தூரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  உயிரிழந்ததை தொடர்ந்து தனது தாய் வீட்டில்  தமிழரசி வசித்து வந்திருக்கிறார். கணவர் உயிரிழந்ததன் காரணமாக இவர் மது […]

ஒரு வெற்றிகரமான சமூகம் உருவாகுவதற்கு பெண்களே மிகமுக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், பெண்களை பற்றி சில அரிய தகவல்களை பார்க்கலாம். பெண்கள் உடல் ரீதியாக மிகவும் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து உள்ளது. தாய்மையில் இருந்து தான் இந்த உலகின் உயிர்கள் அனைத்தும் தோன்றுகின்றன. “பெண்ணில்லா ஊரில் பிறந்தவர்கள்” அன்பின் இலக்கணம் அறியாதவர்களாக” தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார்போல்,பெண்களே நாட்டின் கண்கள் என்றழைப்படுகிறார்கள். அந்தவகையில் தற்போது, பெண்கள் […]

மத்திய பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுவன் 58 வயது பெண்மணியை கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் கைலாச்புரி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த ஒன்றாம் தேதி கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு இடத்தில் அடையாளம் தெரியாத  ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத்  தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் சடலத்தைக் கண்டு அதிர்ச்சி […]

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவரிடமிருந்து 140 மது பாட்டில்களை பறிமுதல் செய்திருக்கிறது காவல்துறை. சென்னையில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தீவிர சோதனைகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறது தமிழக காவல்துறை. இந்நிலையில் ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி […]

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி இளம் பெண்ணிற்கு நடந்துள்ள துயர சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சி யடைய செய்திருக்கிறது. பணத்திற்காக அவரது காதலனே கொலை செய்தது அந்தப் பகுதியில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. சூளகிரியில் அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான இளம் பெண் ஓசூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இவரை முதுகுறுக்கி கிராமத்தைச் சார்ந்த […]

திருமணம் செய்துகொண்டு தாய்மையை தழுவ பெண்கள் அதிக வயது வரை காத்திருக்க வேண்டாம் என அஸ்ஸாம் முதல்வர் கூறியுள்ளார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறுகையில், திருமணம் செய்துகொண்டு தாய்மையை தழுவ பெண்கள் அதிக வயது வரை காத்திருக்க வேண்டாம். தாய்மையை வரவேற்பதற்கான “பொருத்தமான வயது” 22 முதல் 30 வயது வரை இருக்கும் என்று கூறினார். பெண்கள் தாயாக மாறுவதற்கு அதிக […]

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஒரு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போபலாலை சார்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அங்கிருந்து இரண்டு இளைஞர்கள் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக, இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தன் வீட்டில் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பார்ட்டிக்கு போகலாம் அங்கு விதவிதமான உணவுகள் கிடைக்கும் என ஆசை வார்த்தை […]

சென்னை அருகே கொளத்தூர் பகுதியில் சிவசக்தி நகரில் வசிக்கும் 38 வயதான காத்தாயி என்பவர் ஒரு கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் முனுசாமி என்கிற 49 வயது நபர் திருவண்ணாமலையில் தனியாக வசித்து வருகின்றார். கொளத்தூரில் இரு மகன்களுடன் காத்தாயி வசித்து வந்துள்ளார். அன்றாடம் பாரம் தூக்கி தூக்கி உழைப்பதால் உடல் வலியை மறக்க தினம் மது குடிப்பது அவருடைய வழக்கம். வழக்கம் போலவே நேற்று முன்தினமும் […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு மருத்துவ மாணவி கழுத்தை நெரித்து தீ வைத்து எரித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி இந்த கொலை சம்பவமானது நடந்தேறியுள்ளது. சுபாங்கி ஜோக்தந்த் என்ற 22 வயது இளங்கலை ஹோமியோபதி மருத்துவ மாணவிக்கு அவருடைய பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தன்னுடைய குடும்பத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் தான் வேறொரு நபரை காதலிப்பதாக சுபாங்கி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, நடக்க இருந்த திருமணம் […]

ஓசூர் பெரிய நகரத்தில் தொழிலாளியாக வசித்து வருபவர் எல்லப்பா. இவரது 17 வயது மகன் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். சிறுவனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி மனைவி அர்ச்சனா (27) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் இறுதியில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு, கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, அந்த சிறுவனுடன் அர்ச்சனா பெங்களூரு சென்றார்.  இருவரும் […]