fbpx

மும்பை, கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், அவர்கள் வீட்டிற்க்கு திரும்பி வரும் வரை சிறுமி தனியாக இருப்பது உண்டு. அந்த வகையில், சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், சிறுமி பெரும்பாலும் வீட்டில் …

சென்னை பெருங்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவரது மகன், கடந்த 3 மாதத்துக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மூத்த மகள் கல்லூரியில் படித்து வரும் நிலையில், இவரது இளைய மகள், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். …

புதுடெல்லியில் இயற்கைக்கு மாறான உடலுறவு வற்புறுத்தி, அதற்கு ஒத்துழைக்காத தனது நண்பனைக் கொன்றதாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜலோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளைஞரான, பிரமோத்குமார் சுக்லா. அவரது நண்பர் ராஜேஷ் குமார் பீகார் மாநிலம் மாதேபுராவைச் சேர்ந்தவர். …

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத அரசு கல்குவாரியில் 22 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் கள்ளத்தொடர்பு காரணமாக கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நபர் தலைமறைவாக இருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் …

குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகனிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பனங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் பாபு(58) இவரது மனைவி வசந்தாமணி. இந்த …

தஞ்சாவூர் அருகே 22 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய 4 பேரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் …

மணப்பாறையை அடுத்த கே பெரியப்பட்டி பிரிவு சாலையில் திண்டுக்கல் திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உடலில் காயங்களுடனும் வயிற்றில் மருத்துவ குழாய் பொருத்தப்பட்ட நிலையில் உடலில் ஆடைகளின்றி போர்வையால் போர்த்தப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த …

திருச்சி மாவட்டத்தில் கடந்த எட்டாம் தேதி காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளியாகி இருக்கிறது. திருச்சி மாவட்டம் தாப்பாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி இவரது மகன் பாஸ்கர் வயது 29. கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று இருக்கிறார். …

‌ உத்திர பிரதேசம் மாநிலத்தில் எலியை கொன்றதற்காக அம்மாநிலத்தைச் சார்ந்த 30 வயது இளைஞர் மீது 30 பக்க சார்ஜ் சீட் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வினோதமான சட்டங்களும் தண்டனைகளும் உலகம் முழுவதும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அது போன்ற வினோதமான ஒரு வழக்கு உத்திரபிரதேச மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு …

பீகார் மாநிலத்தைச் சார்ந்த பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரது பிறப்புறுப்பில் களிமண்ணை அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்த பத்து வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமி …