#விழுப்புரம்: மூதாட்டியை கொன்று.. பிணத்துடன் பாலுறவு.. இளைஞர் வெறிச்செயல்.!

விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள ஒட்டனந்தல் காலனியில் புதுமனை தெருவில் பொக்லைன் எந்திர ஓட்டுநர் கவிதாஸ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் சென்ற 2019-ஆம் ஆண்டு ஆலங்குப்பம் ஊராட்சி பகுதியில் குடிநீர் குழாய் ஒன்று பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். 


அன்றைய இரவு நேரத்தில் வேலையை முடித்துவிட்டு கவிதாஸ்  நடந்து சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை கவிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

அதற்கு மூதாட்டி உடன் படாததால் கோபமடைந்த கவிதாஸ் பேனா கத்தியை கொண்டு மூதாட்டியை குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கவிதாசை கைது செய்துள்ளனர். 

இந்த வழக்கானது சமீபத்தில் விசாரணைக்கு வந்திருந்தது. அதில் இவருக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், 3000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

1newsnationuser5

Next Post

#வேலூர்:மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவர்..துணை நின்ற மாமனார், மாமியார்..!

Fri Dec 2 , 2022
வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள திருமணி அடுத்த உண்ணாமலை சமுத்திரம் பகுதியில் மணி – முனியம்மா என்ற தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களின் 2வது மகள் லட்சுமி. இவர்களின் உறவினர்களான ஆட்டோ ஓட்டுனர் ராஜேசுக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.  ராஜேஷ் மற்றும் லட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில், நேற்று இரவு லட்சுமி வீட்டில் உயிரிழந்ததாக பெண் வீட்டிற்கு கணவர் தகவல் தெரிவித்த […]
n4474464461669959624762b2f44871cf3b47ce4bc1f2c9133653925e1560c349c6fd99706a9debb645a6c1

You May Like