இந்திய கடற்படையில் 242 காலிப்பணியிடங்கள்…..! உடனே விண்ணப்பியுங்கள்…!

இந்திய கடற்படைகள் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ் எஸ் சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும், ஆர்வமும் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதற்கு 242 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. மதிப்பு எங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதோடு இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே 14 என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பான கூடுதலான விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பம் செய்வதற்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.

Next Post

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மட்டும் மே மாதம் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை…..! எதற்காக தெரியுமா…..?

Tue May 2 , 2023
தமிழகத்தில் பரமக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா நேற்று ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திருவிழாவின் சிறப்பாக வருகின்ற 5ம் தேதி கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குவார். அதனை கண்டு களிப்பதற்காக ஏராளமான வர்த்தகரிகள் அன்றைய தினம் பரமக்குடி வட்டத்திற்கு வருகை புரிவார்கள். ஆகவே பரமக்குடி வட்டத்திற்கு மட்டும் முழு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் […]

You May Like