இந்திய கடற்படைகள் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ் எஸ் சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும், ஆர்வமும் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இதற்கு 242 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. மதிப்பு எங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதோடு இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே 14 என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பான கூடுதலான விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பம் செய்வதற்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.