“எங்க வயித்துல அடிக்காதிங்க….” பட்டினப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு மீன் கடைகள் அகற்றம்! காவல்துறை அராஜகம்!

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள மீன் கடைகளை காவல்துறையினர் மற்றும் மாநகராட்சியினர் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈசென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ஏராளமான மீன் கடைகள் சாலை ஓரங்களில் அமைந்திருக்கின்றன. இதில் ஏராளமான மீனவர்கள் கடையமைத்து தங்கள் வாழ்வாதாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சாலையின் இரு பக்கமும் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அலுவலர்களும் காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பிருந்த போதும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பொடியே தாங்கள் நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதன் ஒரு பகுதியாக பட்டினப்பாக்கம் ப்ளூ சாலையில் அமைந்துள்ள அனுமதி பெறாத மீன் கடைகளை மாநகராட்சி அலுவலர்களும் காவல்துறையினருடன் இணைந்து அப்புறப்படுத்தினர் அப்போது மீன் வியாபாரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் கடைகள் நடத்த அனுமதி உண்டு மற்ற இடங்களில் கடைகள் அமைக்கப்படக் கூடாது. அப்படி அமைத்தால் அதை அப்புறப்படுத்த வேண்டும் என காவல்துறையினரும் மாநகராட்சி அலுவலர்களும் தெரிவித்தனர். இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் செல்ல சிலப்பு ஏற்பட்டது.

1newsnationuser5

Next Post

'லியோ' பட நடிகர் படப்பிடிப்பு தளத்தில் குண்டு வெடிப்பு! முன்னணி நடிகர் படுகாயம்!

Wed Apr 12 , 2023
இந்திய சினிமாவின் முன்னணி நடிகரும் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சஞ்சய் தத் உங்கள் உறவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது காயமடைந்து இருக்கிறார். பொது உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மும்பை திரும்ப இருப்பதாக வடக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சஞ்சய் தத் நடித்து வரும் கேடி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் வைத்து படமாக்கப்பட்டு வந்தது. இந்த சன் டிவியின் போது ஆக்சன் காட்சிகளில் வெடிகுண்டுகள் வைப்பது போன்று […]
20230412 173616

You May Like