fbpx

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவன் – மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த பெண் தொடர்ந்த வழக்கில், பாராமரிப்பு தொகையாக அவருக்கு ரூ.10,000 மற்றும் அவரின் மகளுக்கு ரூ.5,000 மாதந்தோறும் …

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதி, மணியக்காரம்பாளையம், பாரதிநகர், காந்திமாநகர், கணபதி மாநகர் பகுதிகளில் உள்ள எந்த ஒரு கொடி கம்பத்திற்கும் மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் கோவை மாவட்டம் கணபதி, மணியகாரன்பாளையம், பாரதி நகர், காந்தி மாநகர், கணபதி மாநகர் உள்ளிட்ட பகுதிகள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட தேசிய …

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 36,137 சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும், குழந்தைகள் உரிமைச் செயல்பாட்டாளருமான சி.பிரபாகரன் என்பவர் தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 18 வயது நிரம்பாத இளம்வயது சிறுமிகள் கர்ப்பம் தரிப்பு குறித்த தகவலை தகவல் அறியும் உரிமைச்

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு உள்ள தொடர்பை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற விபரங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட உள்ளார் ‌.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 …

2018 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சியால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பேச்சுரிமைக்கு எதிரானது என தெரிவித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் சட்டங்கள் செல்லாது என அறிவித்தது.

நிலையில் தேர்தல் பத்திரங்களை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி …

2017-18 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஒரு சில மாற்றங்களுடன் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக தீர்ப்பை அறிவித்த 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் …

இந்தியாவில் இருந்து ரூ.88,032 கோடியை காணவில்லை என ஏற்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது. அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 88,032 கோடி மதிப்பிலான 500 நோட்டுகள் கணக்கில் வரவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்கப்பட்டதாகவும்.

ஏப்ரல் 2015 – டிசம்பர் 2016 காலகட்டத்தில் 8,810.65 மில்லியன் …

போக்குவரத்து துறை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனைத்து அலுவலர்களுக்கும் முறையாக பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து துணை இணை ஆணையர் வெங்கட்ராமன் அனைத்து மாவட்ட பொது தகவல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் போக்குவரத்து துறை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனைத்து அலுவலர்களுக்கு முறையாக பதில் …

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் 4,312 கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறுக்காக சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் மதுரை அரசு …

தமிழ்நாடு விடுதிகள் மற்றும் வீடுகள் சட்டம் 2014-ன் அடிப்படையில் அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகளும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழகத்தில் இருக்கின்ற 1748 பெண்கள் தங்கும் விடுதிகளில், 1,115 விடுதிகள் அனுமதி இல்லாமல் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.…