fbpx

கர்நாடகாவில் சாலையோரம் விற்பனையாகும் பானி பூரிகளின் தரம் குறித்து புகார்கள் எழுந்ததையடுத்து, அம்மாநிலத்தில் விற்கப்படும் அனைத்து வகையான ஓட்டல்களிலும் பானி பூரி மாதிரிகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போதுதான், கேன்சரை விளைவிக்கும் செயற்கை நிறமிகள் பானிபூரியில் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இதே புகார் தமிழ்நாட்டிலும் கிளம்பியது. பானி பூரிக்கு தயாராகும் மசாலா தண்ணீரில், …

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடகாவில் சாலையோரம் விற்பனையாகும் பானி பூரிகளின் தரம் குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் விற்கப்படும் அனைத்து வகையான ஓட்டல்களிலும் பானி பூரி மாதிரிகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போதுதான், கேன்சரை விளைவிக்கும் செயற்கை நிறமிகள் …

பானி பூரிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பது கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோபி மஞ்சூரி மற்றும் கபாப்பில் புற்றுநோயை உண்டாக்கும் தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்த கர்நாடக அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. தற்போது பானி பூரி பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்க உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்துறை சத்தமில்லாமல் தயாராகி …

பானிபூரி சாப்பிட்டு 17 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பானிபூரி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி அய்யனார் புரத்தை சேர்ந்தவர் வெள்ளி மகன் வேலு. இவர், 10ஆம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி இரவு அய்யனார்புரம் அருகே …

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றங்களின் மூலம் தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவார்கள். தண்டனை காலம் முடியும் வரை அவர்களுக்கு சிறை தான் உலகம். இத்தகைய சிறைச்சாலைகளை தண்டனைக்குரிய இடமாக பார்க்காமல் அவர்களை சீர்திருத்தும் இடமாக பார்க்க வேண்டும் என்று தான் நீதிமன்றங்களும் சட்டங்களும் சொல்கிறது.

ஒருவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் அதன் …

டெல்லியில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு நாளையும் நாளை மறுநாளும் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட பல நாட்டுத் …

வட இந்தியாவை தன்னுடைய பிறப்பிடமாகக் கொண்ட பானிபூரி பின்னாளில் இந்தியா முழுமைக்கும் தன்னுடைய ரசிகர்களை பெருக்கிக் கொண்டது. மொறுமொறுவென இருக்கும் பூரிக்குள் வேக வைத்த மசித்த உருளைக்கிழங்கு புளிப்பும், காரமும் சேர்ந்த மசாலா தண்ணீர் ஆகியவை சேர்த்து வழங்கப்படும் பானி பூரியை அதன் ரசிகர்கள் எக்ஸ்ட்ரா வெங்காயம் வாங்கி ஆர்வத்துடன் சாப்பிடுபவர்களின் முகத்திலேயே அந்த பாணி …

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர்
பெருந்தொழுவில் 10 ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று, திருப்பூரை சேர்ந்த அஸ்வின், பூவலிங்கம், தினேஷ்குமார் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சக்தி கணேஷ் ஆகியோர் சதீஷின் பேக்கரிக்கு மது போதையில் வந்துள்ளனர். அங்கு 4 பேரும் பானி பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டு …

ஸ்ட்ரீட் ஃபுட் எனப்படும் தெருவோர உணவு வகைகளில் பெரும்பாலானோரின் முதல் விருப்பமாக இருப்பது பானிபூரி தான். வட இந்தியாவில் உணவு வகையான பானிபூரியை அதிகம் பேர் விரும்புவர். தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பானிபூரி பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். இதில் பேல்பூரி, பானிபூரி மசாலா போன்ற பல வகை உணவு உள்ளது. …

சென்னையில் சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கொடுக்காமல் வடமாநில வியாபாரியை , இளைஞர் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

திருவல்லிக்கேனி ரோட்டரி நகரில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமர்சிங் என்பவர் பானிபூரி விற்பனை செய்து வந்தார். அவரிடம் 26 வயதுடைய நபர்  பானிபூரி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். அமர்சிங் அவரிடம் சாப்பிட்ட பானிபூரிக்கு காசு கொடுத்துவிட்டு செல்லுமாறு …