fbpx

பிரதமர் மோடி, தனது வீட்டில் வளர்த்து வரும் பசு ஒன்று புதிதாக கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அதனுடன் பிரதமர் மோடி கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

PM Modi: ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று தோடாவில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ள நிலையில், பாரமுல்லா என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில், வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. …

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலக அளவில் பல பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. அதிலும் மிக முக்கியமானது உரங்களின் விலை ஆகும். ரஷ்யா உக்ரைன் போரே இந்த விலை உயர்வுக்கு காரணம் எனலாம். நைட்ரஜன், பொட்டாசிக் மற்றும் பாஸ்பரஸ் உரங்களின் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான ரஷ்யா போரில் ஈடுபட்டு வருவதால், சர்வதேச உர விநியோகத்தில் …

பிரதமர் மோடியை விமர்சித்த 2 மாலத்தீவு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த சில மாதங்களுக்கு முன், அரசு முறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இது படு வைரலாகின. பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு …

‘Swachh Bharat’: நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட டாய்லெட்டுகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 60,000-70,000 குழந்தை இறப்புகளைத் தடுக்க உதவியிருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளுக்கான அணுகல் அதிகரிப்பு மற்றும் 2000 முதல் 2020 வரை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் …

PM Modi: தென்னக ரயில்வே மண்டலத்தில் இரண்டு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார் .

உத்தரபிரதேசத்தில் மீரட் மற்றும் லக்னோ, மதுரை மற்றும் பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயும், தமிழகத்தில் சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையேயும் புதிய ரயில்கள் இயக்கப்படும். தெற்கு ரயில்வே மண்டலத்தில், மதுரை …

பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் பங்கேற்கின்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் …

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க்கில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை உடைக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கோரினார்.

மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 35 அடி உயரம் கொண்ட இந்த சிலை சில நாட்களுக்கு முன் …

இந்தியாவில் உள்ள பிரபலங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்களைக் கொண்டவர்கள் என்றால் அதில் விராட் கோலியின் பெயரும் பிரியங்கா சோப்ராவின் பெயரும் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றது. இது மட்டும் இல்லாமல் இந்த வரிசையில் பிரதமர் மோடி மூன்றாவது இடத்தில் இருந்தார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 271 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். …

பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் சட்டங்களை வலுப்படுத்தி வருவதாக உறுதியளித்தார்.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற லக்பதி திதி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை, பத்லாபூர் பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும்  அஸ்ஸாம் கூட்டு …