fbpx

அதிக மகசூல் தரக்கூடிய 109 புதிய பயிா் ரகங்களை பிரதமா் மோடி இன்று (ஆகஸ்ட் 11) அறிமுகப்படுத்தியுள்ளாா். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 34 களப் பயிா்கள் மற்றும் 27 தோட்டப் பயிா்கள் உள்பட 61 பயிா்களில் 109 ரகங்களை பிரதமா் மோடி அறிமுகம் செய்தார்.

அப்போது விவசாயிகள் மற்றும் …

கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி போன்ற கிராமங்களில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒருவார காலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. …

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவரத்தை மதிப்பிடுவதற்கும், தற்போது நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியான இன்று கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார்.

தனது பயணத்தின் போது, ​​மருத்துவமனைகள் மற்றும் நிவாரண முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி சந்தித்து, துயரத்தால் …

பாரிஸ் ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, பிரபல தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

சோப்ராவின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், காயங்கள் இருந்தபோதிலும் சிரந்த வெற்றியை வழங்கியுள்ளீர்கள், நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று கூறினார். எதிர்காலத்தில் இன்னும் பெரிய …

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர், நாட்டில் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என இந்தியா நம்புவதாக தெரிவித்தார். அனைத்து இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் …

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வலிமையுடன் திரும்பி வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றை வினேஷ் போகத். இந்நிலையில், கூடுதல் எடையால் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் …

வங்கதேச விவகாரம் பற்றி எரியும் சமயத்தில் மோடியை விமர்சித்து, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பதிவிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, இந்தியாவிற்கு சொந்தமாக லடாக்கில் உள்ள 4067 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்த போது, மோடி கோழை போல இருந்தார்.

இந்தியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற …

Tejas Fighter Jet: தேஜாஸ் எம்கே-1ஏ போர் விமானத்தை இந்தியா வேகமாக தயாரித்து வருகிறது, இதற்காக அமெரிக்க எஞ்சின் எஃப்404-ஐஎன்20 நிறுவப்பட உள்ளது. அமெரிக்கா அதை வழங்கவில்லை.

இந்திய விமானப்படைக்கு அமெரிக்கா பெரும் தடையாக மாறி வருகிறது. இந்த நேரத்தில் இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள் தேவைப்படுகின்றன, ஆனால் அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கால், அது நிறைய …

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த பட்ஜெட் 2024க்கு பிந்தைய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசாங்கம் இந்திய பட்ஜெட்டை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். கடந்த 2014ல் மன்மோகன் சிங் அரசு தாக்கல் செய்த பட்ஜெட் 16 லட்சம் கோடி. இதற்கு நேர்மாறாக, …

International Tiger Day 2024: புலிகளை டி.வி. சேனல்களில் பார்த்திருப்பார்கள். சிலர் மிருகக் காட்சி சாலைகளிலும் பார்த்திருக்கக் கூடும். ஆனால் காடுகளிலோ, புல்வெளிகளிலோ நேரடியாக புலிகளை பார்த்தவர்கள் அரிதிலும் அரிது.மனிதர்கள் ஒரு காலத்தில் விலங்குகளை பார்த்து அஞ்சுவதில் புலிக்கு முதலிடம் உண்டு. அதன் 100லிருந்து 300 கிலோ வரை இருக்கும் உடலின் எடையும், 8-13 அடி …