fbpx

மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஆள் சேர்ப்பு குறைந்ததன் எதிரொலியாக, ஐஐடி பட்டதாரிகள் லட்சக்கணக்கில் மாத வருவாயுடன், பணிவாய்ப்பு பெறுவது 2024ஆம் ஆண்டில் சரிந்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

டெலோய்டி மற்றும் டீம்லீஸ் இணைந்து நடத்திய ஆய்வில், 2024ஆம் ஆண்டு ஐஐடி பட்டதாரிகள் ஆண்டு வருவாய் ரூ.15 – 16 லட்சத்தில்தான் இருந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2023ஆம் …

ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடிஎம் ப்ரவர்த்தக் இணைந்து பி.எஸ்சி., பி.சி.ஏ. மாணவர்களுக்கு இலவச பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஐஐடி மெட்ராஸ் ப்வர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம், மாணவர்களுக்கு தொழில் துறைக்குத் தேவையான தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க புதிய முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம்/ உள்கட்டமைப்பு மற்றும் தகவல் உதவிமையம் போன்றவற்றுக்கான …

Q S உலக பல்கலைக்கழக தரவரிசை 2025 வெளியிடப்பட்டது! Quacquarelli Symonds (QS) உலக பல்கலைக்கழக தரவரிசையின்படி, MIT மீண்டும் 1வது இடத்தைப் பெற்றுள்ளது, அதைத் தொடர்ந்து லண்டனின் இம்பீரியல் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.

இந்த ஆண்டு ஐஐடி பாம்பே 149வது இடத்தில் இருந்து 118வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. …

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 115 மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் சென்னையில் அதிகபட்சமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 2005 முதல் 115 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவரும், குளோபல் ஐஐடி முன்னாள் மாணவர் …

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபோஸின் புதிய தலைவராக சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் மைக்ரோசாப்ட் விண்டோஸை வழிநடத்தி வந்த பனோஸ் பனாய், அமேசான் நிறுவனத்தில் இணைவதாக கடந்த ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார். பனோஸ் ராஜினாமாவுக்கு பின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் குழுக்கள் தனித்தனி தலைமையின் …

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பில் சேரப் போவதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துவிட்டு ஐஐடி பல்கலைக்கழகத்தில் இருந்து காணாமல் போன நான்காம் ஆண்டு பயோ டெக்னாலஜி மாணவரை அசாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்தியத் தலைவர் ஹரிஸ் ஃபாரூக்கி வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவமும் என்ற நிலையில் துப்ரி மாவட்டத்தில் கைது …

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி கூட்டாளர்களும், பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரை உள்ள பி டெக் மாணவர்களுக்கு 100 சதவித நிதியுதவி இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகள் மாணவர்களுக்காக அழைத்து வரும் நிதியுதவி மற்றும் …

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) நடத்திய ஆய்வில், மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான அதே நேரத்தில் கவனிக்கப்படாத மைக்ரோபிளாஸ்டிக்குகள்தான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவை செல்லக்கூடிய பாதை, உருமாற்றம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களிடமும், மனிதர்களிடமும் ஏற்படுத்தும் நச்சுத்தன்மை விளைவுகள் ஆகியவற்றை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது

சுற்றுச்சூழலில் மைக்ரோபிளாஸ்டிக் பரவுவதற்கு பங்களிக்கும் …

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு நடத்திய விசாரணையில், பேராசிரியர் …

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. ஐஐடியில் பயிலும் மாணவி ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு நண்பருடன் தனது விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள், மாணவியை அங்கிருந்த மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.…