fbpx

தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), ஜனசேனா மற்றும் பாஜக உள்ளிட்ட ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்கள், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்காக செவ்வாயன்று கூடி, மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக வருவதற்கு வழி வகுத்தனர். ஆந்திர பிரதேச பாஜக தலைவர் டி புரந்தேஸ்வரி மற்றும் ஜனசேனா தலைவர் பவன் …

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ள நிலையில், தலைநகர் அமராவதியில் மாற்றங்கள் தொடங்கியுள்ளது.

அந்த வகையில், எக்ஸ் தள பக்கத்தில் இந்தியா சன்ரைஸ் ஸ்டேட் என முதல்வர் சந்திரபாபு நாயுடு படத்துடன் லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக ஜூன் 12ஆம் கிருஷ்ணா மாவட்டம் கன்னாவரம் கேசரப்பள்ளி ஐடி பார்க் அருகில் பதவியேற்க …

கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் அப்போதைய ஆந்திர எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சிஐடி கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் தலைமையிலான …

என்.டி.ஏ. கூட்டணியில் தான் தெலுங்கு தேசம் கட்சி நீடிக்கிறது எனக்கூறி கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்திரபாபு நாயுடு.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் …

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை சில கட்சிகளுக்கும், அதிர்ச்சியை சில கட்சியினருக்கும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் வெளிவந்துள்ளன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் …

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரையும் இணைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சியமைக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருகிறது.

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. 2ஆம் கட்ட தேர்தல் …

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித் ஷா கண்டிப்புடன் பேசுவதை போன்ற வீடியோ விமர்சனமான நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். …

பாரம்பரிய மருத்துவத்தில் பெருங்காயம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் பெருங்காயத்தில் ஆண்டி வைரஸ், ஆண்டி பயாடி, ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் உள்ளதால் இது ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும்.. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து விடுபட: 

பயறு மற்றும் காய்கறிகளுடன் உங்கள் உணவில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை …

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்ட பிரமாண்ட விழாவில் தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு இன்று நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேச முதல்வராக பதவியேற்றார்.

சந்திரபாபு நாயுடு முதலில் 1995 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் …

ஜெனரேட்டிவ் AI ஆனது இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு 51 மில்லியன் மணிநேரங்களை வழக்கமான மற்றும் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளில் சேமிக்க உதவும் என்று ஒரு கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

பியர்சன் நடத்திய ஆய்வில், 2026 ஆம் ஆண்டுக்குள் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தொழில்முறை திறன் மேம்பாட்டில் 2.6 மில்லியன் மணிநேரங்களை ஜெனரல் AI …