fbpx

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில், நேற்று திடீரென சென்னை திரும்பினார். அதாவது, அஜித்தின் மனைவி ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவரை பார்ப்பதற்காக தான் அஜித் சென்னை திரும்பினார் என்றும் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்நிலையில், சற்றுமுன் …

நடிகர் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அஜித்குமார் புன்னகையுடன் …

Ajith Kumar : தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழக்கூடிய ‘தல’ என ரசிகர்கள் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரின் பிறந்த தினம் இன்று. அவர் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திரையுலகினர், அரசியல் கட்சியினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அஜித்தை பற்றி…

1) 1971ஆம் …

நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. நீண்ட காலமாக இப்படத்தை எடுத்து வருகின்றனர். இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மேலும், படப்பிடிப்பில் தாமதம் ஆகி வருவதால், ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கின் போது அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்டு …

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர். விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ’குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்கிறார்.…

Actor ajith: நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் “விடா முயற்சி” (Vidaa Muyarchi) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து …

சமீபகாலமாக சூர்யாவுக்கு தலைகனம் அதிகமாகி விட்டதாக வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு நடவடிக்கை அனைத்திலும் ஒரு அதட்டல் வந்து விட்டதாகவும் தன்னை அவர் விஜய், அஜித் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு சில விஷயங்களை செய்வதாகவும் பிஸ்மி விமர்சித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், முன்பெல்லாம் தனக்கு ஹிட் படங்களை கொடுத்து வளர்த்து …

Anand Ambani-Rathika: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை மறக்க முடியாததாக மாற்றினர்.…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி – சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில், திமுக கிளை …

இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்று. பிறந்த குழந்தை தொடங்கி வயதான முதியவர்கள் வரை ஆதார் கார்டு என்பது அனைவரது முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. வங்கியாக இருந்தாலும் சரி, அரசு வேலையாக இருந்தாலும் சரி ஆதார் அட்டை தான் முக்கிய ஆவணமாக இருக்கிறது. இந்நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தைக்கான ஆதார் அட்டை