fbpx

குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்தது.

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர். கடந்த 13ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் …

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதுமே மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், குவைத் தீ விபத்தில் இறந்த தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரம் ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு …

குவைத் நாட்டில் உள்ள மற்றொரு தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில்,  அதில் சிக்கி 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டிடத்தின் சமையலறையில் தீப்பிடித்தது. இதனால், தீ கட்டிடம் …

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவரான டாக்டர் சுப்பையா சண்முகம், செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது, தற்போது மருத்துவமனை விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை பிரிவு தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம். கடந்த சில …

நடிகை பவித்ரா கவுடாவை திட்டி ஆபாசமாக மெசேஜ் செய்த ரசிகரை கொலை செய்ததாக கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த ரசிகரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தர்ஷன். இவரும் நடிகை பவித்ரா கவுடாவும் நண்பர்கள். இந்நிலையில் தான், பவித்ரா கவுடாவுக்கு …

அர்வா ஹெல்த் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டிபாலி பஜாஜா,  தனது நிறுவனத்தின் இன்ஜினியர் வேலைக்கான விண்ணப்பங்களை வெளியிட்டிருந்தார். அந்த விண்ணப்பத்தில் “நீங்கள் இந்த வேலைக்கு பொருத்தமானவரா என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு இளைஞர் ஒருவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நபர் அளித்த பதில் என்னவென்றால், “ …

மாடர்ன் உலகில் கழிவறையில் கூட நவீனத்தை புகுத்தி ஆரோக்கிய சீர் கேட்டை வான்டேடாக சென்று வாங்கிக் கொள்ளும் தலைமுறை இந்த தலைமுறை என்றால் அதற்கு மாற்று கருத்தே இல்லை. அந்த வகையில், இன்று பலர் இந்தியன் டாய்லெட்டுகளுக்கு பதிலாக வெஸ்டேர்ன் டாய்லெட்டுகளை தேர்வு செய்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் சில உண்மை தகவலை இந்தப் பதிவில் …

குவைத்தில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த, 45 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். விசாரணையின் …

Kuwait: இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வேலைக்காக குவைத்துக்கு செல்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, குவைத்தில் என்ன வேலைகள் உள்ளன, அதற்காக மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஏன் குவைத் செல்கிறார்கள்?

தெற்கு குவைத்தில் புதன்கிழமை அதிகாலை ஆறு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், இதில் தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட …

குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் தனது செய்தி குறிப்பில்; குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், 12-6-2024 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் …