fbpx

குளியலறையில் தலையில் காயங்களுடன் நடிகர் பிரதீப் விஜயன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெகிடி, மேயாத மான், லிஃப்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரதீப் விஜயன் திடீரென உயிரிழந்தார். கடந்த இரண்டு நாட்களாக செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்காததால் அவரது நண்பர் பிரபாகரன், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, நீலாங்கரை போலீசார் வீட்டின் கதவை …

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்த உடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு …

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உரிய வாய்ப்புதர மறுத்தால், கல்விதகுதி பெற்ற 3-ம் பாலினத்தவர், சமூகத்தில் அசாதாரணமான வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

கடந்த 2017 – 18ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 ஏ …

தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை வாட்ஸ்அப் சேனல் (WhatsApp Channel) மூலம் அணுக அனுமதிக்கும் புதிய சேவையை தற்போது தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகள் பொதுமக்களுக்காக சேவை செய்ய …

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்நிலையில், கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென …

குவைத்தின் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றைய தினம் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கி …

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்திருக்கும் விஜய் மாணவ, மாணவிகளிடையே செல்வாக்கு பெற்ற நபராக இருக்கிறார். அதற்கு காரணம் கடந்த 2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை …

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 பேர் என்பதும், இதில் 41 பேர் இந்தியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்நிலையில், கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. …

Kuwait fire: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் சங்கங்களை தமிழக அரசு தொடர்பு கொண்டுள்ளது.

குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தமிழ்ச் சங்கங்களைத் தொடர்பு கொண்டு, தீ விபத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ மருத்துவ உதவிகளையும் செய்ய …

Kuwait fire: குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 40 இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குவைத்தில் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் 7 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைகளை விரைந்து இந்தியா …