fbpx

ஆன்டிபயாடிக், பெயின்கில்லர் போன்ற அத்தியாவசிய மருந்துகளின் விலை, இன்று முதல் உயரும் என என்.பி.பி.ஏ. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் ஆண்டு மாற்றத்திற்கு ஏற்ப, தேசிய பட்டியலின் கீழுள்ள அத்தியாவசிய மருந்துகளுக்கு, 0.0055 சதவீதம் விலை மாற்றம் செய்யப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, பாராசிட்டாமல், அசித்ரோமைசின், வைட்டமின், …

Paracetamol | சிறு தலைவலியா? காய்ச்சலா? கை கால் வலியா? உடல் அசதி, மற்ற உடல் வலிகள் என எதுவாக இருந்தாலும், பாராசிட்டமால் மாத்திரையைத்தான் பலர் தேடிக்கொண்டிருக்கின்றனர். இதை போட்டுக்கொண்டு தூங்கச் சென்றால் மறுநாள் காலையில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் இந்தியர்கள் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் உள்ளது. இதனால் சர்வதேச அளவில் பாராசிட்டமால் …

நாம் எப்போதெல்லம் உடல்நலக்குறைவு அல்லது நோயால் அவதிப்படுகிறோமோ, அப்போதெல்லாம் மருந்துகளை எடுத்துக்கொள்ள நினைப்போம். ஆனால் தேவையில்லாமல் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்கிறது மருத்துவ அறிவியல். பெரும்பாலான மருந்துகளை மருத்துவரின் அனுமதியின்றி எடுத்துக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் நம்மில் பெரும்பாலோர் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்கிறோம். இந்த மருந்துகளில், பாராசிட்டமால் (Paracetamol) என்பது முதன்மையான மருந்தாக உள்ளது.. பாராசிட்டமால் …

இப்போதெல்லாம், குழந்தைகள் தங்கள் தொலைபேசி மற்றும் டிவி முன் மணிக்கணக்கில் செலவிடத் தொடங்கியுள்ளனர். வெளியில் விளையாடச் சொன்னால், வெயில், வெப்பம் என்று சாக்கு சொல்லத் தொடங்குவார்கள். குழந்தைகளின் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியத்திற்கு எதிரியாக மாறி வருகின்றன. குழந்தைகள் உட்காருவதால் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.

வினோதமான விளையாட்டுகள் விளையாடுவது, பித்து விளையாடுவது, கோ-கோ விளையாடுவது, காகிதத்தில் …

Bank Holidays: ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் 12 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் இந்த மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட மொத்தம் 12 நாட்களுக்கு மூடப்படும். வங்கிகள், ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் செயல்படுகின்றன, ஆனால் …

Paracetamol: பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் உள்ளிட்ட 50 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) சமீபத்திய அறிக்கை மருத்துவ சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாராசிட்டமால் என்பது பரவலாக பரிந்துரைக்கப்படும் மற்றும் எளிதில் அணுகக்கூடிய மருந்தாகும், இது வலி மற்றும் காய்ச்சலைக் குறைப்பதில் அதன் செயல்திறனுக்காக அதிகளவில் மக்கள் எடுத்துக்கொள்கின்றனர். …

Paracetamol | சிறு தலைவலியா? காய்ச்சலா? கை கால் வலியா? என எதுவாக இருந்தாலும், பாராசிட்டமால் மாத்திரையைத்தான் பலர் தேடிக்கொண்டிருக்கின்றனர். இதை போட்டுக்கொண்டு தூங்கச் சென்றால் மறுநாள் காலையில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் உலகின் பல நாடுகளிலும் உள்ளது. இதனால் சர்வதேச அளவில் பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

வலி நிவாரணியாக …

புற்றுநோய் என்பது மிகவும் கடுமையான நோயாகும், இதனால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.. புரிந்து கொள்ள மிகவும் கடினமான பல வகையான புற்றுநோய்களும் உள்ளன. அவற்றில் ஒன்று இரத்த புற்றுநோய், இது லுகேமியா என்றும் அழைக்கப்படுகிறது. ரத்த புற்றுநோயில், உடலால் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க முடியாது, இது நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. …

தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காஷ்மீரின் தோடா பகுதியில் ராணுவ முகாம் மீது நேற்றைய தினம் ( ஜூன் 11) இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 5 ராணுவ …

தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, பிக்மி’ எண் பெற வேண்டும். அப்படி பதிவு செய்யும் கர்ப்பிணி பெண்களின் வங்கிக் கணக்கில் …