fbpx

காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர்(Savukku Shankar) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சவுக்கு சங்கரின் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இன்றைய நீதிமன்ற விசாரணைக்கு பின் மேலும் 2 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினரை …

காவல்துறை பொய் வழக்கு போடுவதில் தான் கவனம் செலுத்துகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் அக்கறை செலுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கோஷம் எழுப்பினார்.

பெண் காவலர்களை இழிவுபடுத்தியது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைதாகி புழல் சிறையில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. சிறையில் உள்ள சவுக்கு …

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவரசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளதாக 3-வது நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மே 12ஆம் …

முடக்க முயலும் நெருக்கடிகளாலும், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் சவுக்கு ஊடகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு …

பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் நிறுவனத்தின் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் சவுக்கு சங்கரின் வீடியோவை ஒளிபரப்பியது தொடர்பாக அவரது யூடியூப் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். …

தாய்லாந்தில் ஒரு பெண்ணின் மூக்கில் இருந்து 100க்கும் மேற்பட்ட புழுக்கள் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் வடக்கு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த ஒரு வாரமாக மூக்கு அடைப்பு மற்றும் முக வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் மூக்கில் இருந்து திடீரென ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி …

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2024 ஆம் வருடத்திற்கான தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) 2024 தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமி (என்டிஏ & என்ஏ) எழுத்து தேர்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் முடிவை யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 2 2025 இல் …

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரின் வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து தமிழக அரசுக்கு எதிராகவும், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். மேலும், …

கடந்த சில தினங்களுக்கு முன் கல்ப்பாக்கம் அடுத்த அணுக்கருத்தில் பணியாற்றிய இளைஞர்கள் மூன்று பேர் செங்கல்பட்டு மாநகரில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடையில் 6மதுபாட்டில்களை வாங்கி பைக்கில் வைத்து எடுத்து செல்லும் நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் மது பாட்டில்களையும் அவரது இருச்சக்கர வாகனத்தையும் எடுத்து செல்ல முயன்றனர், அப்போது கேள்வி கேட்டவர்களிடம் போலிசாரிடமே …

கல்ப்பாக்கம் அடுத்த அணுக்கருத்தில் பணியாற்றிய இளைஞர்கள் மூன்று பேர் செங்கல்பட்டு மாநகரில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடையில் 6மதுபாட்டில்களை வாங்கி பைக்கில் வைத்து எடுத்து செல்லும் நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் மது பாட்டில்களையும் அவரது இருச்சக்கர வாகனத்தையும் எடுத்து செல்ல முயன்றனர், அப்போது கேள்வி கேட்டவர்களிடம் போலிசாரிடமே கேள்வி கேட்கிறாயா என்று தகாத …