காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர்(Savukku Shankar) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சவுக்கு சங்கரின் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இன்றைய நீதிமன்ற விசாரணைக்கு பின் மேலும் 2 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினரை …