fbpx

பெட்ரோல் பங்க்குகளில் பெரும்பாலானோர் ரூ. 100, ரூ. 200 என்ற தொகைக்கு பெட்ரோல் போடுவார்கள். சிலர் லிட்டர் கணக்கில் பெட்ரோலை தங்களது வானங்களுக்கு ஏற்றிக் கொள்வார்கள். ஒரு சிலர் ரூ.100க்கு பதிலாக ரூ. 110, ரூ.120 என்ற தொகைக்கு பெட்ரோல் போடுவார்கள். இத்தகைய முறைகளால் பலன்கள் கிடைக்குமா? என்பது குறித்து பார்க்கலாம்.

கார், பைக் என …

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு மாணவர்களுக்கு முடிய உள்ளது. இந்நிலையில், 63% இடங்கள் மட்டுமே நிரம்பி இருப்பதால், மீண்டும் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 3 முதல் ஜூலை 5ஆம் தேதி …

தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிர்வாகம் சார்பில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் அதன் செறிவின் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், 90 நாட்கள் கெடாமல் இருக்கும் பால் பாக்கெட்களின் விலையில் 2 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிக …

2000 லிட்டர் மெத்தனால் பதுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்த நிலையில், போலீசார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் ஜூன் 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து, மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது …

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கலாம். சமீபத்தில் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிஏ 50 சதவீதமாக இருப்பதால், ஊழியர்களின் இதர அலவன்ஸும் அதிகரித்துள்ளது. தற்போது புதிய ஊதியக்குழு அமைப்பதற்கான திருப்பம் வந்துள்ளது, அதற்கான காத்திருப்பு ஏற்கனவே நீடித்து வந்த நிலையில், தற்போது கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது.…

Crude oil: கடந்த 3 வாரங்களில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்து, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு தற்போது உயர்ந்துள்ளது.

வரும் நாட்களில், டீசல் மற்றும் பெட்ரோல் காரணமாக பணவீக்கத்தின் புதிய அதிர்ச்சியை மக்கள் சந்திக்க நேரிடும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டில் …

மணிக்கு 129 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளியால் பல மரங்கள் வேரோடு சாய்ந்து கார்களின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

நியூ ஜெர்சியின் மெர்சர் கவுண்டியில் வெள்ளிக்கிழமை மாலை கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை நீடித்து கொண்டிருந்தது. இந்நிலையில், மணிக்கு 129 கிலோமீட்டர் …

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10.20 மற்றும் ரூ.2.33 என குறைத்து பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

பாகிஸ்தானில் பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால், அங்கிருக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் அதிவேக …

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்போவதாக முடிவு செய்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் …

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த மாநில அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதனால், கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூபாய் 3 உயர்ந்துள்ளது. டீசல் விலை …