எலுமிச்சையில் வைட்டமின் “சி” நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அதனால்தான் பலர் எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து அல்லது உணவில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எலுமிச்சை சாறு எல்லாவற்றுக்கும் ஏற்றதல்ல. குறிப்பாக சில காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தவறான உணவு சேர்க்கைகள் உடலில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இதேபோல், நவீன அறிவியலும் இவை […]
ஒரு கப் சூடான தேநீர், காபி அல்லது வெறும் தண்ணீருடன் நாளைத் தொடங்குவது பலரின் வழக்கமாக உள்ளது.. இருப்பினும், மிகவும் சூடான பானங்களைக் குடிப்பது சில வகையான புற்றுநோய்கள், குறிப்பாக உணவுக்குழாய் புற்றுநோய்க்கான அபாயத்துடன் தொடர்புடையது என்பது தெரியவந்துள்ளது. 65 டிகிரி செல்சியஸ் (149 டிகிரி எஃப்) க்கும் அதிகமான வெப்பநிலையில் பானங்களை உட்கொள்வது உணவுக்குழாய்க்கு வெப்பக் காயத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த வெப்ப சேதம் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் […]
மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினரிடம், ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது.. அந்த வகையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது.. அவ்வப்போது சிறிது நேரம் மழை விட்டாலும் விடிய விடிய மழை தொடர்ந்து வந்தது.. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.. இந்த சூழலில் கண்ணகி நகரில் இன்று […]
நெல்லையில் நேற்று பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.. மத்திய உள்துறை அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் 2026 தேர்தல் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறினார். மேலும் ராகுல்காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது எனவும், உதயநிதி ஸ்டாலின் எப்போது முதல்வராக முடியாது எனவும் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.. இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழக பாஜக […]
சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் பாய்ந்து பலியான பெண் தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது.. அந்த வகையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது.. அவ்வப்போது சிறிது நேரம் மழை விட்டாலும் விடிய விடிய மழை தொடர்ந்து வந்தது.. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, […]
நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு இந்தியர்கள் உட்பட 54 பேருடன் திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து, நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாது.. இந்த விபத்தில் சுமார் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். நேற்று, பஃபலோவிலிருந்து கிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள பெம்ப்ரோக் அருகே இன்டர்ஸ்டேட் 90 இல் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஜன்னல்கள் உடைந்ததால் இருந்தவர்கள் வெளியே தூக்கி […]
உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி தாலுகாவில் நேற்றிரவு ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, பெருமளவு சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் இதில் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தின் விளைவாக உள்ளூர் சந்தைகள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோட்தீப் தாலுகாவின் தாராலி சந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனரக குப்பைகள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியது.. […]
காலையில் நாம் சாப்பிடும் முதல் உணவு, நாள் முழுவதும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. அது ஆரோக்கியமான உணவாக இருந்தால், அது நம்மை உற்சாகமாக வைத்திருக்கும், இல்லையெனில் அது நம் மனநிலையை முற்றிலுமாக அழித்துவிடும். ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படும் சில உணவுகள் கூட அவசரமாக சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். நாள் முழுவதும் வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளால் நாம் அவதிப்பட வேண்டும். நமது செரிமானம் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ..74,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை […]
பூமி என்பது, குறிப்பிட்ட முடிவு இல்லாமல் வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்..ஆனால் பூமி உருண்டையானது அல்ல தட்டையானது என்று சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற சதி கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த உண்மை அறிவியலால் கடினமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டாலும், பூமிக்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு முடிவு உள்ளது, மேலும் அதற்கு அப்பால் நிலம் இல்லாத ஒரு சாலை உள்ளது! விரிவாக பார்க்கலாம்.. ‘உலகின் கடைசி சாலை’ எங்கே […]

