இந்திய சமையலில் பூண்டு முக்கிய மூலப்பொருளாக உள்ளது.. இது அனைத்து வகையான சமையலின் சுவையை அதிகரிக்கிறது. பூண்டு சமையலில் பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மூன்று பல் பூண்டு சாப்பிடுவது நமக்கு பல நன்மைகளை அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 3 பல் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.. இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு […]

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் விஜய் பேருரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், கேப்டன், எனது அண்ணன் விஜயகாந்த் பிறந்த மண் என்று நெகிழ்ச்சியாக பேசினார்.. சினிமாவிலும் சரி, அரசியலிலும் எம்.ஜி.ஆர் தான் எனது ஹீரோ என்று கூறிய விஜய், பாஜக, திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. சினிமாக்காரன் என்று முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கும் விஜய் பதிலளித்தார்.. மேலும் சினிமாவில் வருவது பல அடுக்குமொழி […]

கட்சி தொடங்கி உடன் ஆட்சிக்கு வர முடியாது, முதலில் உழைக்க வேண்டும் என மறைமுகமாக விஜய்க்கு இபிஎஸ் அறிவுரை கூறியுள்ளார்.. அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள்.. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே சிலர் பேசுகின்றனர்.. பாவம்.. அவர்கள் அறியாமையில் இருக்கின்றனர்.. இதுகூட தெரியாமல் ஒரு […]

தவெக மாநில மாநாட்டில் விஜய் சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றினார்.. அப்போது பாஜக, திமுகவை விமர்சித்த அவர் 2026 தேர்தலில் வரலாறு திரும்பும் என்று கூறினார்.. மேலும் பேசிய அவர் “ இந்த விஜய், உங்க விஜய் உங்கக் கூட உங்கள் கூட உண்மையாக பேச, உங்களுக்காக சேவை செய்ய நான் வர்ரேன்.. சொல் அல்ல.. செயல் தான் முக்கியம்.. நல்லது செய்யறதுக்கு மட்டும் தான் இந்த விஜய்.. ஒரு […]

தவெக மாநாட்டில் விஜய் நீண்ட உரையாற்றினார்.. அப்போது “ பாஜக – அதிமுக கூட்டணி பொருந்தா கூட்டணி.. இந்த கூட்டணி இருப்பதால் இங்கு இருக்கும் வெற்று விளம்பர திமுக அரசு பாஜகவுடன் உள்ளுக்குள் உறவை வைத்துக் கொண்டு, வெளியில் எதிர்ப்பது போல் நடிப்பது என ஏமாற்றி வருகிறது.. எதிர்க்கட்சியாக இருந்தால் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.. ரெய்டு என்றால் டெல்லிக்கு செல்கிறார்கள்.. ஸ்டாலின் அங்கிள்.. வாட் அங்கிள், இட்ஸ் வெரி ராங் […]

தவெக மாநில மாநாட்டில் பேசிய விஜய் மீண்டும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ தவெக கையில் எடுத்திருப்பது உண்மையான அரசியல்.. உணர்வுப்பூர்வமான அரசியல், நாட்டு மக்களுக்கு நல்லதை செய்யும் அரசியல்.. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்று இந்த மாநாட்டிற்கு பெயர் வைத்துள்ளோம்.. 1967, 1977 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசியல் மிகப்பெரிய ஆட்சி அதிகார மாற்றம் நடந்தது போல் 2026ல் அப்படி ஒரு வரலாறு […]

மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் பேசிய விஜய் “ ஒரு சிங்கம் எப்போதுமே தனித்துவமானது.. ஒருமுறை சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசைகளும் அதிரும்.. அந்த சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும்.. வேடிக்கை பார்க்க வெளியே வராது.. எவ்வளவு பசியாக இருந்தாலும் உயிரற்ற விலங்குகளை சிங்கம் எப்போதும் வேட்டையாடாது.. வேட்டையாடும் போது கூட தன்னை விட பெரிய மிருகங்களை மட்டும் […]

தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் தவெக நிர்வாகிகள் உரையாற்றி வருகின்றனர்.. அந்த வகையில் இந்த மாநாட்டுத் திடலின் முகப்பில் நாட்டு முகப்பில் அண்ணா, எம்.ஜி.ஆர் படங்கள் வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்.. தவெக மாநாட்டில் பேசிய அவர் “ 1967-ல் அண்ணால் எல்லோருக்குமான சமூக நீதி, […]

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கோலாகலாக தொடங்கியது.. வரலாறு திரும்புகிறது.. 106 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தமால் விஜய்யை காணும் ஆர்வத்துடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் கூடியுள்ளனர்.. முதன்முறையாக விஜய்யின் பெற்றோர், சந்திரசேகர், ஷோபா மேடை ஏறி உள்ளனர்.. இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் 4 மணிக்கு தான் மாநாடு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடுமையான […]