பனை மரம் ஏறும் வகையில் சிறந்த இயந்திரத்தை தயாரித்து தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு தொட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் மாநில மரமாக விளங்கிவரும் பனை மரத்தின் சாகுபடி மற்றும், பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், நடப்பு 2022-23 ஆம் ஆண்டிலும், பனை […]

பெண்கள் மற்றும் சிறுமிகள் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யும் வகையில் மகிளா சம்மன் பச்சத் பத்ரா என்ற புதிய சிறுசேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகையில் 67.7% பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது. அந்தவகையில், பெண்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு […]

மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 450 ஆண்டுகளாக மது மற்றும் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும், வறுமை அதிகரிக்கவும் மதுவே முக்கிய காரணமாக மாறியுள்ளது. இந்த நவீன காலத்தில், மது மற்றும் புகை பழக்கத்திற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். மேலும், மதுக்கடைகளை மூடக்கோரி ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே […]

கேரளாவில் 7 வயது மகனுக்கு பழுத்தக் கம்பியால் சூடுவைத்தும், கண்களில் மிளகாய் பொடியை தூவியும் தாய் சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளம் பகுதியில், 7வயது சிறுவன், விளையாடுவதற்காக பக்கத்து வீட்டில் இருந்து இருசக்கர வாகன டயரை எடுத்து வந்துள்ளான். இதனை கண்ட தாயார், சிறுவனை அடித்ததுடன், இரும்பு கம்பியை அடுப்பில் பழுக்கவைத்து கை, கால்களில் சூடு வைத்துள்ளார். மேலும், மிளகாய் […]

பாட்னாவில் சிறைச்சாலை மாதிரியே வடிவமைக்கப்பட்டுள்ள உணவகங்களுக்கு, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இங்கு உணவருந்த வருபவர்களுக்கு கைகளில் விலங்கும் போடப்படுவது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரும் செல்ல விரும்பாத இடங்களில் ஒன்றுதான் சிறைச்சாலை. இந்தநிலையில் பிகார் மாநிலம் பாட்னாவில் சிறைச்சாலை மாதிரியே உணவகம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, ஏராளமான உணவகங்கள் ஜெயில் போன்று உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய சிறைக்கூடம் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில், […]

சில நாட்களில் கோடைக்காலம் தொடங்கவிருப்பதால், உடல் சூட்டை தணிக்கும் வகையில் வீட்டிலேயே சுலபமாக நட்ஸ் குல்ஃபி எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய பொருட்களான இளநீர், பழ வகை ஜூஸ் மற்றும் ஐஸ்கீரிம் எனச் சாப்பிடுவது வழக்கம். மேலும், இந்த காலங்களில் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது, குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதில் பெரும்பாலானோர் சாப்பிட விரும்புவது ஜூஸ் […]

உடலில் உள்ள கழிவுகளை அகற்றவது, உடல் எடையை குறைப்பது, சருமத்தை பொழிவாக்குவது உள்ளிட்டவைகளுக்கு ஏபிசி என்ற ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்த ஜூஸில் பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஏராளமான நன்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். உடலுக்கு அதிக அளவில் வைட்டமின்கள் தேவைப்படுவதால் காலை வேலைகளில் இது போன்ற ஜீஸ்ஸை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு நன்மை கிடைக்கும். துரித உணவுகளைத் தவிர்த்துவிட்டு இது போன்ற உணவுகள் உட்கொண்டால் உடல் […]

வெங்காயத்தை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. இருப்பினும், அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பல விதவிதமான உணவு வகைகள் மற்றும் பல்வேறு ருசி கொண்ட உணவு வகைகள் அதிகம் இருக்கிறது. தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும் ஆர்வத்தில் மக்கள் கவனம் செலுத்த மறந்து விடுகின்றனர், இதனால் நமது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில், நமது உடல் ஆரோக்கியத்திற்காக பல்வேறு உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். நம் […]

நமது உடலில் மக்னீசியம் சத்துகள் குறைவதால் இதயம் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த குறைப்பாட்டால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மக்னீசியம் குறைபாடு என்பது மக்னீசியம் எனும் ஊட்டச்சத்து ஆனது ரத்தத்தில் குறைவாக இருப்பதை உணர்த்துகிறது. இந்த குறைபாடு உடல் ஆரோக்கியத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. கீழ்க்கண்ட அறிகுறிகள் மக்னீசியம் குறைபாட்டால் ஏற்படுகின்றன.இதயத்தில் பிடிப்பு, வலி போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது என்றால் கவனமாக இருக்கவும். […]

துருக்கி மற்றும் சிரியாவில் நிகழ்ந்த அதிதீவிர நிலநடுகத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உதவி மற்றும் வழங்க தயாராக உள்ளோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக […]