fbpx

Bengaluru Airport: காதலர் தினத்தன்று, 4.4 கோடி ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்து பெங்களூரு விமான நிலையம் சாதனை படைத்து உள்ளது.

கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம், காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த ரோஜா மலர்களை பரிமாறிக் கொள்வது வழக்கம். இதனால், அன்றைய தினம் ரோஜா மலர்களின் …

RPF Constable: டெல்லி ரெயில் நிலையத்தில் தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரீனா என்ற ரெயில்வே போலீஸ் (RPF) கான்டபிள் தனது கடமையை செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்ல புறப்பட்ட மக்கள், சனிக்கிழமை இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர். இதில் …

Prayagraj river: பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் போது, ​​நதி நீரில் புனித நீராடுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்திற்கு வருகை தருகின்றனர், அந்தவகையில், மஹாகும்பமேளா நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஜனவரி 13 முதல் மஹாகும்பத்தில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 54.31 கோடியைத் தாண்டியுள்ளது. திங்கட்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 1.35 …

Plane crash: கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் திடீரென தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கனடாவில் டெல்டா ஏர்லைன்ஸ்4819 என்ற விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் மினியாபோலிஸ்-செயிண்ட் பால் விமான நிலையத்திலிருந்து டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, டொராண்டோ …

Villupuram: விழுப்புரத்தில் கணவர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவில்லை என்று கூறி நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதில் கரு கலைந்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நிஷாந்தினி (22). இவர் நேற்று காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த …

Google Scam: ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஹோட்டல்கள் அல்லது டிக்கெட்டுகள் போன்ற சேவைகளை முன்பதிவு செய்யும் போது பல தனிநபர்கள் மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர். அந்தவகையில், தற்போது, “போலி எணகள் மூலம் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதாவது, மோசடி செய்பவர்கள் முறையான வணிகங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, நுகர்வோரை ஏமாற்றி பணம் மோசடி …

‘Great Himalayan Earthquake’: நேற்று அதிகாலை டெல்லி-என்சிஆர் பகுதியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பீகார், ஒடிசா மற்றும் சிக்கிம் வரை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், எந்தவொரு காயமோ அல்லது சொத்து இழப்புகளோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. வீடுகள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்த வீடியோக்கள் …

GBS: ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்களில் 45 வயது பெண்ணும் 10 வயது சிறுவனும் Guillain Barre Syndrome Symptoms நோய்க்குறி (GBS) எனப்படும் அரியவகை தன்னுடல் தாக்க நரம்பியல் கோளாறால் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ் திங்களன்று உறுதிப்படுத்தினார். ஞாயிற்றுக்கிழமை குண்டூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கமலம்மா என்ற …

Ashwini Vaishnav: டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பின்னால் எந்த சதித்திட்டமும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் அதிக மக்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 போ் உயிரிழந்தனர். …

Gyanesh Kumar: தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ராஜீவ் குமார், இன்றுடன் ஓய்வு பெறவுள்ளநிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது உள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் பிப்.18 இன்றுடன் முடிவடைகிறது. இதனால், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை (CEC) தேர்ந்தெடுப்பதற்காக …