fbpx

China: சீனாவில் தான் சேர்த்து வைத்த பணத்தை திருடிவிட்டதாக கூறி தந்தையின் மீது சிறுவன் போலீஸில் புகார் அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம். இவ்வாறு கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். …

Gay man: உலகிலேயே தன்னை ஓரினசேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த முதல் இஸ்லாமிய மதகுரு இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ்(57) சுட்டுக் கொல்லப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரமான க்வெபர்ஹா(Gqeberha) அருகே நேற்று (சனிக்கிழமை) முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.கொல்லப்பட்ட இமாம் ஒதுக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பிற ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் …

அமெரிக்கா கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பெய்த கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கென்டக்கியில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் உயிரிழப்புக்கு பலத்த மழை மற்றும் நீரில் மூழ்கிய சாலைகள் காரணம் ஆகும். 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி கவர்னர் பெஷியர் …

Mega project: 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகளாவிய டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் இணைக்க வாட்டர்வொர்த் என்ற மெகா திட்டத்தை மெட்டா நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

உலகின் மிக நீளமான கடலுக்கடியில் கேபிள் அமைப்பான ”புராஜெக்ட் வாட்டர்வொர்த்” திட்டத்தை மெட்டா அதன் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியாவிற்கு கொண்டு வருகிறது. இந்த கடலுக்கடியில் கேபிள் திட்டம் 2030ம் …

Mukbang video: ஒரே நாளில் 100 பர்கர்கள் சாப்பிட்டு சாதனை படைத்த ஜப்பானிய முக்பாங் நட்சத்திரமும் பிரபல யூடியூபருமான யுகா கினோஷிதா, உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் Mukbang இணையத்தில் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக, YouTube போன்ற தளங்களில். Mukbang என்பது அதிக அளவிலான உணவை ஒரே மொத்தமாக சாப்பிடுவதை …

Gunshot: கர்நாடகாவில் தவறுதலாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண்டியா மாவட்டம் நாகமங்கலா தாலுகாவில் உள்ள தொண்டேமடிஹள்ளி பகுதியில் அசாமை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பம் வசித்து வருகின்றது. இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், காங்கிரஸ் பிரமுகர் நரசிம்மமூர்த்திக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 13 …

Student complaint box: அடுத்தடுத்து பாலியல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மீண்டும் மாணவர் மனசு பெட்டியை மீண்டும் வைக்க அரசு பள்ளி மேலாண்மை ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2012ம் ஆண்டு …

Earthquake: கிரீஸ் கடற்கரையில் ஒன்றன் பின் ஒன்றாக நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். கிரேக்க தீவான சாண்டோரினி அருகே இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட 8,000 நிலநடுக்கங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் . அதிகாலை 5.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. …

IPL schedule: ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் முதல் போட்டி மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மும்பை அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே போன்று ஆர்சிபி அணி உடனும் சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் விளையாட …

Supreme Court: பணியிடங்களில் ஊழியர்கள் தங்கள் வேலையை பொறுப்புடன் செய்யவேண்டும் என்றும் தலைமை அதிகாரிகள் கண்டிப்பதை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களின் அதிகாரமளிப்புக்கான தேசிய நிறுவனத்தில் இயக்குனராக உள்ள அதிகாரியை பற்றி உதவி பேராசிரியர் ஒருவர் உயர் அதிகாரிகளிடம் கடந்த 2022ல் புகார் அளித்திருந்தார். இது சம்பந்தமாக …