மாலை நேரத்தில் ஒரு கப் சூடான டீயுடன் நல்ல ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. குறிப்பாக பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகள், வீட்டில் என்ன சாப்பிடலாம் என்று எதிர்பார்த்து வருவது வழக்கம். அந்த நேரத்தில் அவசரமாக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த சிப்ஸ், பிஸ்கட்கள் போன்றவற்றை கொடுத்து விடுகிறோம். ஆனால் அவை குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, முடிந்தவரை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை […]

சென்னை பல்லாவரம் அருகே மருமகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் சம்பவத்தில் மாமனார் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பல்லாவரம், அனகாபுத்தூர், கஸ்தூரி பாய் நகரை சேந்தவர் 58 வயதான பெருமாள். மீன் வியாபாரம் செய்து வரும் இவருக்கு 32 வயதான மணிகண்டன் என்ற மகன் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனுக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த மீனா என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. 28 […]

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் மாறிவிட்டது என்று கூறலாம். அவர்கள் சுற்றியுள்ள சூழல் முழுவதும் முன்னேற்றத்திற்கானதாக இல்லாமல், பல்வேறு கவனச்சிதறல்களை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக செல்போன் மற்றும் சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகளவில் அடிமையாகி, அதிலுள்ள உள்ளடக்கங்களை மட்டுமே அதிகம் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் பாடப்புத்தகத்திலேயே சினிமா பாடல் […]

சென்னை அண்ணாநகர் கிழக்கு, பள்ளியரசன் தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான மலர்விழி. இவரது மகள் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் 24-ஆம் தேதி இரவு, அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அண்ணாநகர் கெனால் சாலை பகுதியில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவன் திடீரென பாய்ந்துள்ளார். அவன் வந்த இருசக்கர வாகனத்தில் பதிவெண் இல்லாமல் […]

கனவு இல்லாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது. தூக்கத்தில் தோன்றும் கனவுகள் மனிதர்களின் வாழ்க்கையின் ஒரு இயல்பான அங்கமாகவே கருதப்படுகின்றன. சில கனவுகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்; சில கனவுகள் கவலையையும் பயத்தையும் உருவாக்கும். இன்னும் சில கனவுகள், “ஏன் இந்தக் கனவு வந்தது?” என்ற கேள்வியுடன் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். குறிப்பாக, உயிரிழந்தவர்கள் கனவில் தோன்றும்போது அதற்கு என்ன அர்த்தம் என்று பலரும் யோசிப்பார்கள். இதுபோன்ற கனவுகள் சிலருக்கு மனக் […]

நீளமான, அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும், இளநரை மற்றும் பொடுகு இல்லாத ஆரோக்கியமான தலைமுடி வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? குறிப்பாக, பெரும்பாலான பெண்களின் கனவே இதுதான் என்று சொல்லலாம். ஆனால், அந்தக் கனவு பலருக்கு நிறைவேறாத ஆசையாகவே இருந்து விடுகிறது. காரணம், இருக்கும் தலைமுடியை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதே இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதற்காக கிரீம்கள், சீரம்கள், ஷாம்புகள் என சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருட்களை […]

இன்றைய காலகட்டத்தில், பெரியவர்கள் மட்டுமல்லாமல் பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. சொந்த பெற்றோரே தங்களது குழந்தைகளை உடல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. தாத்தா- பாட்டிகள் உடன் வசிப்பதில்லை என்பதால் பெற்றோர்கள் பெரும்பாலும் டே கேர்களில் தான் குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெற்றோர் பாதுகாப்பாக […]

இல்லத்தரசிகளுக்கு சவாலான வீட்டு வேலைகளில் ஒன்று கேஸ் பர்னரை சுத்தம் செய்வதுதான். புதிதாக வாங்கியபோது பளபளப்பாக இருக்கும் பர்னர், சில நாட்களிலேயே எண்ணெய் பசை, உணவுத் துகள்கள் மற்றும் அழுக்குகள் படிவதால் அதன் நிறம் மாறி மங்கலாகிவிடும். அதுமட்டுமல்லாமல், பர்னரின் துளைகள் அடைபடுவதால் தீ சரியாக எரியாமல், சமையலுக்கும் அதிக நேரம் எடுக்கும். இதன் விளைவாக எரிவாயுவும் தேவையில்லாமல் வீணாகிறது. ஆனால் கவலைப்பட வேண்டாம். கேஸ் பர்னரை சுத்தம் செய்ய […]

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இளம் காதல் ஜோடி ஒன்று, கீற்றுக்கொட்டகையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு 19 வயதான பார்த்திபன் என்ற மகன் உள்ளார். சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் என்பவரின் 17 வயது மகள் திவ்யதர்ஷினியும் மாரிமுத்தும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் […]

சமீப காலமாக குடும்ப வன்முறை மற்றும் மனரீதியான துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. குறிப்பாக, திருமணமான சில ஆண்டுகளிலேயே குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக பலர் பாதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரை சேர்ந்தவர் 27 வயதான அனிகேத் பாலாசாஹேப் ஜக்தாப். […]