விமானப் பயணம் இப்போது சாதாரண மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. ஆனால் மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு அல்லது விமான நிறுவனத்தின் உள் பிரச்சினை என ஏதேனும் காரணத்தால் விமானம் ரத்து செய்யப்பட்டால், அது பயணிகளை மட்டுமல்ல, விமான நிறுவனத்தின் வருமானத்தையும் பாதிக்கிறது. ஒரு விமானம் ரத்து செய்யப்படும்போது ஒரு விமான நிறுவனம் எவ்வளவு இழப்பை சந்திக்கிறது, எந்த விஷயங்களுக்கு அவர்கள் கூடுதலாகச் செலவிட வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது […]
எல்லா காய்கறிகளும் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் உள்ள காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். சிலர் வெண்டைக்காய் ஒட்டும் தன்மை கொண்டதாக இருப்பதால் அதை சாப்பிடுவதை விரும்புவதில்லை. இருப்பினும், இது இந்திய உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்றாகும். இது எல்லா பருவங்களிலும் கிடைக்கிறது. வெண்டைக்காயைக் கொண்டு பல்வேறு உணவுகளை செய்யலாம். வெண்டைக்காய் ஒட்டும் தன்மையுடன் இருந்தாலும் மிகவும் ஆரோக்கியமானது என்று நிபுணர்கள் […]
நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5976 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 507 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், 40 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன. சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, ஜனவரி 2025 முதல் புதிய மாறுபாட்டால் 116 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. புதன்கிழமை 3 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 2 பேரும், கேரளாவில் 1 பேரும் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக 1309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் அதிகபட்சமாக […]
பாமக பிரச்சனைக்கு திமுக காரணமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில், என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான். ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை […]
273 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த ஏர் இந்தியா விமான விபத்தின் AI கறும்படம் ஒன்று சோசியல் மீடியாவில் டிரெண்டாகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த […]
நீண்ட கால முதலீடுகளைச் செய்ய விரும்புவோர் இரண்டு விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள். அவை நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIP). இவற்றில் எது உண்மையில் அதிக லாபத்தைக் கொடுத்தது என்பதை முதலீட்டாளர்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். கடந்த 10 ஆண்டுகளில் எது அதிக வருமானத்தை அளித்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.. FD என்றால் என்ன? நிலையான வைப்புத்தொகை என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட வட்டி […]
கேரளாவில் உள்ள தனியார் பெட்ரோலிய நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 300 சில்லறை விற்பனை நிலைய விற்பனையாளர்களின் சங்கமான பெட்ரோலிய வர்த்தகர்கள் நலன் மற்றும் சட்ட சேவை சங்கம், தங்கள் தனியார் கழிப்பறைகளை பொது வசதிகளாக மாற்றுவதற்கான அரசாங்க உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் பேரில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் […]
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனை மையத்தில் ராக்கெட் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், தனது அடுத்த ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுதலுக்காக முக்கியமான சோதனையை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ராக்கெட் வெடித்து சிதறியதில் அந்த முயற்சி தோல்வியை தழுவியது. இந்த சோதனை என்பது, ஏவுதலுக்கு முன் இயந்திரங்கள் நம்பிக்கையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யும் இறுதி கட்ட ஆய்வு ஆகும். விபத்தின்போது கட்டிடத்தில் […]
உடல் எடையை குறைப்பது பலருக்கு கடினமான காரியம். சரியான உணவுமுறை மற்றும் வீட்டு குறிப்புகள் மூலம் எளிதாக எடையைக் குறைக்கலாம். வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள் மூலம் எடையைக் குறைக்கலாம். ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட எடை இழப்பு பானங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம். எடை இழப்பு ஏன் முக்கியம்: அதிக எடை இருப்பது அழகை கெடுப்பது மட்டுமல்ல. இது ஒரு உடல்நலப் பிரச்சினையும் கூட. […]
கரூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி பென்சில் தமிழரசன், போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி பென்சில் தமிழரசன் மீது ஏற்கெனவே திருட்டு, தாக்குதல், மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்ட நடவடிக்கை எடுத்தனர். அரிக்காரம்பாளையம் சாலை மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த தமிழரசனை போலீசார் பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு […]