fbpx

ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் – டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான மர்ம சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. …

பொதுவாக இந்தியாவில் காதல் சின்னம் என்றாலே அது ஷாஜகான் மும்தாஜிற்காக கட்டிய தாஜ்மஹால் தான் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் நம் தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பாக தன் காதலியின் ஆசைக்காக கட்டிய கோயில் குறித்து கேள்வி பட்டுள்ளீர்களா? இக்கோயில் எங்கு அமைந்துள்ளது என்பதையும், கோயிலின் வரலாறையும் தெளிவாக பார்க்கலாம்?…

அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸுக்கும், மணமகள் C.T. தீக்ஷனாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த விழாவில் பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்ற நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது பேசுபொருளாகி உள்ளது.

அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ் …

பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களுக்கு முழுமையான தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது, அதே நேரத்தில் அவற்றின் பொறுப்பான பயன்பாட்டை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை நிறுவியுள்ளது. பள்ளியில் ஸ்மார்ட்போன்கள் இருப்பது கற்பித்தல், ஒழுக்கம் அல்லது ஒட்டுமொத்த கல்விச் சூழலை எதிர்மறையாக பாதிக்காது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் மொபைல் போன் பயன்பாடு குறித்து தெளிவான வழிகாட்டுதல்களைக் …

2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், …

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்: தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், தேனி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் என 14 மாவட்டங்களில் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

வயது

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாய் வெடித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கம் காவல் நிலையத்தில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், …

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல திரையரங்கில் காலவதியான உணவுப் பொருட்கள் விற்க்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆல்பர்ட் தியேட்டர் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆல்பர்ட் , பேபி ஆல்பர்ட் என இரண்டு ஸ்கிரீன்கள் செயல்படுகிறது. இந்த நிலையில் ஆல்பர்ட் தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக ஒரு பெண் தனது குழந்தைகளுடன் …

ஆந்திராவின் காக்கிநாடாவில் பட்டாசு பார்சலை இறக்கும் போது ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் 5 தொழிலளர்கள் படுகாயமடைந்தனர். இந்த பார்சல் ஹைதராபாத்திலிருந்து காக்கிநாடாவுக்கு வந்தது. சிசிடிவி காட்சிகளில் குறைந்தது ஆறு பேர் வாகனத்தில் இருந்து பொருட்களை இறக்குவதைக் காட்டியது. இந்தச் சமயத்தில், ஒரு தொழிலாளி ஒரு பெரிய அட்டைப்பெட்டியை எடுத்து தரையில் போட்டவுடன், அதிலிருந்து …

97வது அகாடமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. தி ப்ரூடலிஸ்ட் படத்திற்காக அட்ரியன் பிராடி சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். மறுபுறம், அனோரா திரைப்படம் சிறந்த நடிகை மற்றும் சிறந்த படம் உட்பட ஐந்து விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு, நகைச்சுவை நடிகர் கோனன் ஓ’பிரையன் முதல் …