fbpx

ஹரியானாவின் ஹிசாரில் ஒரு பெண் சொத்து தகராறு காரணமாக வயதான தாயை உடல் ரீதியாக தாக்கி துன்புறுத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், மகள் தனது தாயை அறைந்து, குத்தி, கடித்து, அதே நேரத்தில் வாய்மொழியாக திட்டும் காட்சிகள் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான வீடியோவில், வயதான பெண்மணி படுக்கையில் அமர்ந்திருப்பதையும், அவரது மகள் …

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுக்கும் போது கொஞ்சம் யோசித்து எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார். இனி அண்ணாமலையால் வாழ்நாள் முழுக்க செருப்பு அணிய முடியாது என்று கூறிய அவர், உள்ளூரில் விலை போகாத ஆடு, நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டு தோல்வியடைந்ததாகவும் விமர்சித்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை …

இசைஞானி இளையராஜா வரும் 8-ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது.. ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி …

தவெக பெயரில் விஷமக் கருத்தை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என கட்சியின் பொதுச்செயல் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தவெகவின் நிலைப்பாடு, தேர்தல் வியூகம் குறித்து பிரசாந்த் கிஷோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்த நிலையில் இந்த பரபரப்பு அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் …

திருவள்ளுார் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் பாலியல் குற்றவாளிகளின் ‘ஆணுறுப்புகளை’ வெட்டி எடுத்துவிடுவேன்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் இன்று சட்டமும் இல்லை.. …

பாலிவுட்டில் விலங்கு பிரியர்கள் அதிகம். தங்கள் குழந்தைகளை விட செல்லப்பிராணிகளை அதிகமாக நேசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். நாய்களை வளர்ப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல நட்சத்திர பிரபலங்கள் உள்ளனர். பிரபலங்கள் வளர்க்கும் நாய்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பாலிவுட் நடிகர் ஒரே நேரத்தில் 116 நாய்களை வளர்க்கிறார். அவற்றை அவர் தனது சொந்தச் சொத்தாக …

துபாய் என்று சொன்னாலே  புர்ஜ் கலீஃபா என்ற பெயர் தான் நினைவுக்கு வரும்.. 828 மீட்டர் உயரத்தில் உயரமாக நிற்கும் இந்த கட்டிடக்கலை அற்புதம் 163 தளங்களைக் கொண்டுள்ளது. உலகின் மிகச் சிறந்த அடையாளங்களில் ஒன்றாகும். புர்ஜ் கலீஃபாவின் கட்டுமானம் 2004 இல் தொடங்கி 2010 இல் நிறைவடைந்தது. புர்ஜ் கலீஃபா 2,716.5 அடி (828 …

கேரள மாநிலம் நெல்லிகட்டாவைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவருக்கு காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. அப்துல் ரசாக் துபாயில் வேலை செய்து வருகிறார். திருமணத்தின் போது வரதட்சணை குறைவாக கொடுத்ததாக கூறி, அந்த பெண்ணை மாமியார் துன்புறுத்தி வந்திருக்கின்றனர். மேலும், துபாயில் உள்ள கணவர் அப்துல் ரசாக்கும் தொடர்ந்து போனில் கேட்டு வந்ததாக …

நாமக்கல் மண்டலத்தில் சிக்கன் மற்றும் முட்டை விலை சரிந்துள்ளது. இதனால் மொத்த கறிக்கோழி கிலோ ரூ.84க்கும், முட்டை ரூ.4.20 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 5 கோடி …

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா துக்காச்சி கிராமத்தில் அமைந்துள்ளது சவுந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வர சுவாமி கோயில். சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையான இக்கோயில் சுமார் 7 ஏக்கரில் அமைந்துள்ளது. மாமன்னர் ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

கோவில் உருவான வரலாறு : தீராத வெண்தொழுநோயால் மன்னன் அவதிப்பட்டு வந்தான். அதனைப் போக்க பரிகாரம் …