fbpx

இந்திய தேர்தல்களில் USAID-ன் பங்கு குறித்து அரசியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நிதி அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கை, $750 மில்லியன் மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு அந்த நிறுவனம் நிதியளித்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் USAID-ன் நிதி ஈடுபாடு …

உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்கள் உள்ளன. பாகிஸ்தான் ஒரு எதிரி நாடாகக் கருதப்பட்டாலும், இங்கேயும் பல நல்ல மற்றும் அழகான விஷயங்களைக் காணலாம். இவற்றில் ஒன்று இங்குள்ள ஹன்சா பள்ளத்தாக்கு. இந்தப் பள்ளத்தாக்கு மர்மமான பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்கு பெண்கள் 80 வயதிலும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார்கள். இது …

வரி இணக்கத்தை எளிதாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் TDS மற்றும் TCS ஆகியவற்றில் முக்கிய மாற்றங்களை அறிவித்தார். இந்த சீர்திருத்தங்கள், ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. என்னென்ன மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..

வரி

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி காசி என்பவரின் வீட்டிலும் அதிரடி சோதனை …

மத்திய அரசு கல்வித்துறையின் கீழ் தன்னாட்சியாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு ப்ரீ கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. பால்வதிகா ( Balvatika) எனப்படும் Pre-KG, LKG, UKG வகுப்புகள் குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டும்தான் இருக்கின்றன. தற்போது கேந்திரிய வித்யாலயா 2025-26 கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ …

ஆனந்தவிகடன் இணையதளம் முடக்கப்பட்டு இருந்த நிலையில், முடக்கத்தை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பது போன்ற கார்ட்டூர் ஆனந்த விகடனின் வெளியிடப்பட்டது. இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய …

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 வயது இளைஞன் பாதிக்கப்பட்ட பெண்ணை மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, 9 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாகவும், …

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சருமப் பிரச்சனைகள், உடல் சூட்டால் வரும் உபாதைகள், மஞ்சள் காமாலை போன்ற மக்களின் உயிரைக் குடிக்கும் நோய்களும் கோடையில்தான் அதிகம் வருவதாகக் கூறப்படுகின்றது. கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அந்தவகையில் இத்தகைய நோய்களை தடுக்கும் சில வழிகளை …

பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான ஆவணங்களை ரெஜிஸ்டர் செய்வது ஆகும்  நாம் முதலில் ஒருவரின்  சொத்தை தமது பெயருக்கு பட்டா மாறுதலுக்காக கிரயம்  செய்ய வட்டாட்சி அலுவலத்தை நேரில் செய்து  விண்ணப்பிக்கும்  நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது, மேலும் மக்கள்  பட்டா மாறுதலுக்கு அடிக்கடி அலைச்சலுக்கு உள்ளாகும் …

அதானி மற்றும் அம்பானி ஏன் எந்தத் தொழிலைச் செய்தாலும் வெற்றி பெறுகிறார்கள்? ஏனென்றால் விடாமுயற்சி, கடின உழைப்பு, புத்திசாலித்தனம் அனைத்தும் 100 சதவீதம் பயன்படுத்தப்படுகின்றன. நீங்களும் தொழிலில் வெற்றிபெற உறுதியாக இருந்தால், வெறும் ரூ.15,000 போதும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு தொழிலிலும் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெற உதவும். அந்த தொழில்கள் என்னவென்று பார்ப்போம்.

பலர் …