fbpx

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்க சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜர்.

யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கும்படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டுமெனவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் …

உச்ச நீதிமன்ற JCA ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூனியர் கோர்ட் உதவியாளர் பதவிக்கு 241 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி: SCI ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் (JCA) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் …

நொய்டாவில் கூகிள் மேப் உதவியுடன் பயணித்த ஸ்டேஷன் மாஸ்டரின் கார் 30 அடி ஆழமுள்ள வாய்க்காலில் விழுந்து அவர் உயிரிழந்தார். பீட்டா டூ காவல் நிலையப் பகுதியின் P3 செக்டார் அருகே இந்த சம்பவம் நடந்தது.

டெல்லியின் மண்டாவலியைச் சேர்ந்த ஸ்டேஷன் மாஸ்டர் பாரத் பாட்டி ஒரு திருமண விழாவிற்குச் சென்று கொண்டிருந்தார். கூகுள் மேப் …

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அந்தியூர் நிர்வாகிகளை தொடர்ச்சியாக அதிமுக கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்து வருவதாக ஒருவர் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தவரை அடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. கூட்ட …

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் கூறியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அரையிறுதி போட்டியில் ஆஸி., அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த முடிவை அறிவித்துள்ளார்.  …

உலகில் சில விசித்திரமான பழங்குடியினர் உள்ளனர், அவர்கள் நகரமயமாக்கல் மற்றும் நவீனத்துவத்திலிருந்து ஒதுங்கியே உள்ளனர். இதன் காரணமாக அவர்களின் பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை. அவர்களுக்கு எல்லைகள் பற்றி தெரியாது. நவீன மனிதன் எப்படி வாழ்கிறான் என்றும் தெரியாது. அந்த வகையில் வித்தியாசமான வாழ்க்கை முறையை பின்பற்றும் பழங்குடி மக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

டோனி பழங்குடியின

வெளிநாட்டிலிருந்து 14 கிலோ தங்கம் கடத்தியதாக தமிழ் திரைப்பட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்மக்ளூரை சேர்ந்தவர் ரன்யா ராவ் (32). இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் வாகா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் துபாயில் …

தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (மார்ச் 5) அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அரசியல் வேறுபாடுகளையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, கவுரவம் பார்க்காமல் இந்தக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்தல் ஆணையத்தில் …

இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பது …

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம்