fbpx

இத்தாலியின் நேபிள்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடந்த 40 ஆண்டுகளில் ளில் நகரத்தைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 01.25 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் பீதியடைந்த மக்கள் தெருக்களில் வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் …

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கிங்டம் ஆஃப் ட்ரீம்ஸ் என்ற பிரபல கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு வளாகத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. குருகிராமின் செக்டார் 29 இல் அமைந்துள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ பல மணி நேர முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த சம்பவம் காலை 6:45 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த …

ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை கடத்தியதாக பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில், கடத்தல் தங்கம் எவ்வாறு தனக்கு வழங்கப்பட்டது என்பது …

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), தனது ஸ்பேடெக்ஸ் (SpaDex) பரிசோதனையின் ஒரு பகுதியாக, இன்று இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விடுவித்துள்ளது. இது சந்திரயான்-4 மற்றும் பல எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு அடித்தளம் அமைத்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. அந்த பதிவில் “ SDX-2 நீட்டிப்புடன் தொடங்கி, திட்டமிட்டபடி கேப்சர் லீவர் …

பாகிஸ்தானில் பலூச் கிளர்ச்சியாளர்கள் ரயிலை கடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தினர். சுமார் 450 பயணிகள் சிறைபிடிக்கப்பட்டனர், மேலும் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால் அனைத்து பயணிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என்று கிளர்ச்சியாளர்கள் அமைப்பு எச்சரித்தது.

ராணுவம் தாக்குதலை …

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER) டாக்டர் அபிஷேக் ஸ்வர்ன்கர் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். 39 வயதாகும் செக்டார் 67 இல் வாடகை வீட்டில் அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது வீட்டின் அருகே வாகன நிறுத்துமிடத்தில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு …

World Kidney Day 2025 : ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் தொற்றுகள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மார்ச் 13 ஆம் தேதி உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது.

மும்பையின் பிரபல சிறுநீரக …

ஒளியை “சூப்பர்சாலிட்” (supersolid) என்ற அரிய பொருளாக செயல்பட வைக்கும் வழியை இத்தாலிய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. மார்ச் 5 அன்று நேச்சர் ஜர்னலில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு ஒளியின் நடத்தையை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதை மாற்றக்கூடும்.

சூப்பர்சாலிட் என்றால் என்ன?

சூப்பர்சாலிட் என்பது ஒரு சிறப்பு வகை பொருள். …

சிற்றுண்டி என்பது அனைவரின் உணவிலும் ஒரு முக்கிய பகுதியாகும்; சிலர் ஆரோக்கியமாக சாப்பிட முயற்சி செய்கிறார்கள். இன்னு சிலர் சிப்ஸ், க்ரிஸ்ப்ஸ் மற்றும் ஆரோக்கியமற்ற உயர் சோடியம் உணவுகளை சாப்பிடுகிறார்கள். எனினும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுவது மட்டுமல்லாமல், உங்களை திருப்திப்படுத்தவும் உதவும் ஒரு பாதுகாப்பான சிற்றுண்டியைக் கண்டுபிடிப்பது முக்கியம். அந்த வகையில் பாப்கார்ன் பலரின் …

உங்கள் உணவுப் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவுத் திட்டத்தைப் பின்பற்ற பரிந்துரைக்கின்றனர். நீங்கள் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க விரும்பினால், உங்கள் உணவுத் திட்டத்தில் சில ஆரோக்கியமான உலர் பழங்களைச் சேர்க்க வேண்டும். இந்த 5 உலர் பழங்களை சரியான அளவிலும் …