fbpx

கா்நாடக மாநிலத்தில் காதலித்த பெண்ணை சந்தேகப்பட்டு தூக்கிட்டு கொலை செய்த இளைஞா் கைது. கர்நாடக மாநிலம் தாா்வாா் மாவட்டத்தை உள்ள பா்சி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் முனிா் மகா தேஷ் (28). இவர் தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். மரியவாடா கிராமத்தைச் சேர்ந்த சோபனா என்றப் பெண் அவருடன் ஒன்றாக வேலை பார்த்து …

மத்திய பிரதேச மாநிலம் அம்பா பத்ரா கிராமத்தில் வசித்து வருபவர் பூஜாராம் யாதவ். இவரின் இரண்டு வயது இரண்டாவது மகன் ராஜாவுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. எனவே சிறுவனை அவனது தந்தை பூஜாராம் மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களுடன் சிறுவனின் அண்ணன் எட்டு வயது குல்சன் மருத்துவமனைக்கு சென்றான். பின்னர் மேல் சிகிச்சைக்காக …

உத்தரபிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து, கியான்பூர் மாவட்ட அதிகாரி புவனேஷ்வர் பாண்டே கூறுகையில், 14 வயது சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த …

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் …

கோவாவிலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக பக்கம் இழுப்பதற்கு தீவிரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவாவில் காங்கிரஸ் கட்சியில் மொத்தம் உள்ள 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் ஏழு பேர் கூண்டோடு பாஜகவுக்கு தாவக் கூடும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செல்வாக்கு பெற்றிருந்த மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் கோவா காங்கிரஸ் …

சென்னை, அ.தி.மு.க.வில் ஓபிஎஸ் இபிஎஸ் இரு அணிகளுக்குள் ஒற்றை தலைமை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ள வானகரம் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் 90 சதவீதம் ஏற்பாடு செய்து விட்டனர். பொதுக்குழு, செயற்குழு …

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்து, பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மல்லிகை நகரில், வசித்து வருபவர் ஜெகராம். இவரது மகன் பரத் குமார் என்கிற பகடுராம்(35). இவர்கள் அங்கு ஸ்டீல் கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு பகடுராம் தனது மோட்டார் சைக்கிளில் …

அசாமில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை பஞ்சாயத்தார் உத்தரவின் படி மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அசாம் மாநிலம், நாஹோன் மாவட்டம், லாலுங் கிராமத்தில் வசித்து வந்தவர் சபிதா (35) இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சபிதாவை கடந்த வாரம் ஒருவர் பாலியல் வன்கொடுமை …

இலங்கை அதிபர் மாளிக்கையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதிபர் இருக்கையில் ஒவ்வொருவராக அமர்ந்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே முன்னெப்போதும் இல்லாத அளவு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து …

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், உள்ள பைசன்வாலி பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன், பழங்குடியினத்தை சேர்ந்தவர். மகேந்திரனும் அவரது நண்பர்களும் சேர்ந்து கடந்த 27 ஆம் தேதி காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றனர். பின்னர் நண்பர்கள் வீடு திரும்பினர். ஆனால் மகேந்திரன் அவர்களுடன் திரும்பி வரவில்லை.

நண்பர்களிடம் கேட்ட பொழுது மகேந்திரன் வழிமாறி சென்றிருக்கலாம் என்று …