திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (50). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கும், இவரது மனைவி மகேஸ்வரிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியில் ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரியும் லட்சுமி (45) என்பவருடன் ரமேஷ்குமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சம்பவம் நடந்த முந்தைய நாள் இரவு, மாரியம்மன் […]

கோவையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாக (HR) பணிபுரியும் ஒரு இளம்பெண், ஜிம்மில் ஏற்பட்ட அறிமுகம் காரணமாக தன் வாழ்க்கையில் பெரும் துயரத்தை சந்தித்துள்ளார். ஜிம்மில் சந்தித்த இளைஞரின் ‘காதல் வலையில்’ சிக்கி திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமான நிலையில், அந்த இளைஞரால் கைவிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தங்கள் திருமணம் செல்லுபடியாகும் என்பதற்கான வீடியோ ஆதாரம் மற்றும் உடலுறவுக்கான ஆதாரங்கள் […]

பிரபல நகைச்சுவை நடிகரும் தவெக தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளருமான தாடி பாலாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செய்தி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, ‘Realone Media’ என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தாடி பாலாஜியின் உடல்நிலை மற்றும் அவரது உதவும் குணம் குறித்து விரிவாக பேசியுள்ளார். தாடி பாலாஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர் ஒரு மாதமாக சிகிச்சையில் […]

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான போஸ் (Bosch), தனது செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், உலகளவில் சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு, வாகன உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவும், இதற்கு முக்கிய காரணமாக டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரிகளும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டெஸ்லா மற்றும் பிஒய்டி (BYD) போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதே […]

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதல், சில மாதங்களாகவே நீடித்து வருகிறது. இது வெறும் குடும்பப் பிளவாக தொடங்கினாலும், தற்போது தந்தை மீதே கொலை மிரட்டல் சதி நடப்பதாக கூறப்படும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ. அருள் கூறுகையில், ராமதாஸை கொலை செய்யும் நிலைக்கு அன்புமணி ஆதரவாளர்கள் வந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பாமகவினர் மத்தியில் […]

உடல் எடையைக் குறைப்பதில் உடற்பயிற்சியின் பங்கு வெறும் 30% தான் என்றாலும், உணவுக் கட்டுப்பாடு 70% முக்கியத்துவம் பெறுகிறது என்பதை பலர் அறிவதில்லை. ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க வேண்டுமானால், உணவுக் கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றுவது மிக அவசியம். டயட்டை பொறுத்தவரை, என்ன உண்கிறோம் என்பதைக் காட்டிலும், எவ்வளவு கலோரி உண்கிறோம் என்பதே மிக முக்கியமானதாகும். எனவே, சுறுசுறுப்பு குறைவான நபர்களுக்கான, சுமார் 1000 கலோரிகளை மட்டுமே உள்ளடக்கிய, 7 […]

தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மறைவு, திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்குப் பின்னால், சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளும், விமர்சனங்களும் பரவின. ரோபோ சங்கரின் உடல்நலக் குறைவுக்கு குடிப்பழக்கமே முக்கிய காரணம் என்று பரப்பப்பட்ட கருத்துகளுக்கு அவரது நெருங்கிய நண்பரும், கலைஞருமான நாஞ்சில் விஜயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். “குடிப்பழக்கம் ஒரு காரணம் தான். ஆனால், அது மட்டுமே […]

ஹைதராபாத் நகரின் அல்வால் பகுதியில் பள்ளி மாணவிகளான 3 சிறுமிகள் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளும் 9-ஆம் வகுப்பு படித்து வருபவர்கள். இந்த சம்பவம் நிகழ்ந்த பின்னர், சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் உண்மையை தெரிவித்ததை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி, “தசரா விழாவை […]

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த நிலையில், இன்று காலை தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று […]

தலைமுடிக்கு ‘டை’ பயன்படுத்தும் பலரும், அதில் உள்ள ஆபத்துகளை உணர்வதில்லை. சமீப காலமாக, ஹேர் டை-யால் ஏற்படும் அலர்ஜி, சருமத் தடிப்பு, முகம் கருத்தல் போன்ற பிரச்சனைகளுக்காக சிகிச்சை நாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோல் நோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஹேர் டை-களில் உள்ள PPD (Para-Phenylene Diamine) மற்றும் அமோனியா போன்ற வேதிப் பொருட்கள் தான் இந்த ஒவ்வாமைகளுக்கு காரணமாகும். குறிப்பாக, PPD சூரிய ஒளியை அதிகமாக ஈர்த்து, […]