தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வறுமையை குறைத்து தொழில்முனைவோராக ஊக்குவிக்க, சிறப்பு சுய உதவிக் குழுக்களை அமைத்து அவர்களுக்குத் தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் நலிவடைந்த பழங்குடியினர் போன்றோரையும் இந்த இயக்கம் உள்ளடக்கியுள்ளது. ரூ. 40,000 கடன் உதவி : […]
தமிழ்நாடு அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான புதுமைப் பெண் திட்டம், கல்லூரிப் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கி வருகிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உறுதித் திட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், பெண் கல்வியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. தற்போது, தமிழ்ப் புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டம் இரண்டிலும் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், இனி […]
பொதுவாக, நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் குடல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவு முதல் மனநல பிரச்சனைகள் வரை பல உடல்நலக் கோளாறுகளுடன் குடல் நேரடியாகத் தொடர்புடையது. இதுகுறித்து எய்ம்ஸ், ஹார்வர்டு மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, குடல் அமைப்பைச் சிறப்பாக செயல்பட வைப்பதற்கான நடைமுறை ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார். கழிப்பறைப் பழக்கமும், மூலநோயும் : கழிப்பறையில் […]
திருப்பதி திருமலைக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஏழுமலையானை மனதார வழிபடும் இந்த பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறது. திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா நித்யான்ன பிரசாத கேந்திரா மூலமாக தினமும் சுமார் 60,000 முதல் 70,000 பேருக்கு அரிசிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டிடம், பழைய அன்னதான வளாகம், பிஏசி-2, ரம்பாகிச்சா பேருந்து நிலையம், […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், அடர்ந்த வனப்பகுதியில் சுயம்புவாக வீற்றிருக்கிறார் அருள்மிகு பண்ணாரியம்மன். இந்த பண்ணாரியம்மன் கோவில், பக்தர்களுக்கு திருநீற்றுக்கு பதிலாக புற்று மண்ணையே பிரசாதமாக வழங்கும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. மலைகளுக்குள் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட புற்று மண், சுயம்பு அம்மனிடத்தில் பூஜை செய்யப்பட்டு, சக்தி வாய்ந்த திருநீறாக வழங்கப்படுகிறது. பண்ணாரியம்மன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பது, வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மையாகும். […]
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இந்த மாணவி பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, ஒரு உறவினரிடமிருந்து நண்பர் கோரிக்கை (friend request) வந்தது. அதை ஏற்றுக்கொண்ட மாணவி, அவருடன் பேச தொடங்கியுள்ளார். நாளடைவில், அந்த நபர் மற்றொரு நபரையும் அறிமுகப்படுத்த, இருவருடனும் அந்த மாணவி நெருங்கி பழகியுள்ளார். பின்னர், அந்த மாணவியுடன் இருவருமே உல்லாசமாக […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், கிரிக்கெட் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்த ஏ.பி.வி. மேத்யூ மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொனனகுண்டே காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் அளித்த புகாரில், மேத்யூ தனது செல்போனில் 2,500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததுடன், தன்னையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மேத்யூ, பல பெண்கள் மற்றும் இளம் […]
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தெற்குராஜன் வாய்க்காலில் கடந்த 20ஆம் தேதி அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த இளைஞரின் உடல், வாய்க்காலில் அடித்துச் செல்லாமல் இருக்க ஒரு பெரிய கல்லுடன் கட்டப்பட்டிருந்தது. உடலின் பல இடங்களில் வெட்டுக் காயங்களும் இருந்தன. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் சீர்காழி அருகே மேல் குத்தவக்கரையைச் சேர்ந்த லட்சுமணன் (35) […]
சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்யும் நிரூபன் என்ற இளைஞக்கும், இளம்பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதனால், நண்பர்களுடன் வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, அந்தப் பெண் நிரூபனுடன் பைக்கில் புதுச்சேரிக்கு கிளம்பினார். பயணத்தின்போது நிரூபன் மது போதையில் இருந்ததை அவர் கவனிக்கவில்லை. ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை […]
இந்த ஆண்டு தீபாவளி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரவுள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை கணிசமாக உயர்த்தக்கூடிய 2 முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. அகவிலைப்படி (DA) உயர்வு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடி நிதி நிவாரணத்தை வழங்கும். உதாரணமாக 55% அகவிலைப்படி பெற்றவருக்கு ரூ.9,000 ஓய்வூதியம், ரூ.4,950-ஆக இருக்கும். இது 58% ஆக உயர்த்தப்படும்போது, ரூ.5,220 ஆக அதிகரிக்கும். அதாவது மாதத்திற்கு […]

