சுரைக்காயினை உண்பதால் கிடைக்கும் பலன்கள்.!

நீர் தன்மை கொண்ட காய்கறியில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காயினை அடிக்கடி ஒரு வகையில் உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடலில் இருக்கும் சூடு குறைத்து , வெப்ப நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. 


சிறுநீர் வெளியேறாமலு அவதிப்படும் பலருக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது. அதிலும் சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் பித்தம் சமநிலையாக இருக்க உதவுகிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்வதில் முதன்மையாக இருக்கிறது . மேலும் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. உடலை வலுப்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் சோகையைப் போக்குகிறது. குடலில் ஏற்படும் புண்ணை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

மூலநோய் உள்ளவர்களுக்கும் இந்த சுரைக்காய் எடுத்துக் கொண்டால் விரைவில் நலன் பெறலாம். மஞ்சள் காமாலை நோய்க்கும் சுரைக்காய் எடுத்துக் கொள்வது சிறந்த மருந்தாக அமைந்துள்ளது.

1newsnationuser5

Next Post

அட்டகாசம்...! Paytm மூலம் சிலிண்டர் புக் செய்தால் ரூ.1,000 வரை கேஷ்பேக்‌...! முழு விவரம் உள்ளே...

Thu Dec 15 , 2022
வீட்டிற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் பெற்ற நுகர்வோர் 800 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் Paytm ஒரு அற்புதமான சலுகையை கொண்டு வந்துள்ளது, அதன் படி Paytm மூலம் உங்களின் முதல் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்தால் ரூ.1000 வரை கேஷ்பேக் கிடைக்கும். நீங்கள் பணம் செலுத்தியவுடன் ஸ்கிராட்ச் கார்டு வழங்கப்படும். எப்படி முன்பதிவு செய்வது…? […]
images 2022 12 15T060933.851

You May Like