கை, கால், மூட்டுவலிக்கு சூப்பர் மருத்துவம்.!

நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டும் அல்ல நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. மருத்துவ நன்மைகளை பற்றி இங்கே காண்போம். 

நீண்ட நாள் தீராத தலைவலியால் அவதிப்படுபவருக்கு நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி, அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் தலைவலி தீரும். நுரையீரல் மற்றும் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. நொச்சி இலையைக் கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைப்பாரமும் குறைந்து வரும்.


உடல் பலவீனம், சீதப்பேதி, சாறு, அஜீரணம், மந்தமாகச் செயல்படும் ஈரல், நரம்பு வலி, செரிமானம், ஆகியவற்றுக்கும் பயன் அளிக்கிறது. உடலின் பகுதியில் ஏதேனும் வீக்கம் மற்றும் கட்டிகள் இருப்பின் நொச்சி இலைகளை வதக்கி கட்டினால் அவை கரைந்து போகும் என தெரிய வந்துள்ளது. கால், கை, முட்டி வலிக்கும் நொச்சி இலையை கசக்கி துணியில் வைத்து கட்டி வர வலிகள் மெல்லமாக குறையும்.

1newsnationuser5

Next Post

மக்களே...! வரும் 21-ம் வேலூர் உள்ளிட்ட 17 மாவட்டத்தில் கனமழை...! அலர்ட் கொடுத்த வானிலை மையம்...!

Sat Nov 19 , 2022
வரும் 21-ம் வேலூர் உள்ளிட்ட 17 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வரை அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வலுபெறக்கூடும். இது மேலும் […]
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை மையம் புதிய தகவல்..!!

You May Like