திருவொற்றியூர் மாவட்ட பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் ராஜன் (22) என்பவர், பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணை சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இருவரின் , பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த தகராறினால் கோபம் கொண்ட ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு திடீரென தனது தாய் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். மனைவி சென்றதை தொடர்ந்து சில நாளாக மன உளைச்சலில் இருந்துள்ளார் கணவர் .
இதனையடுத்து நேற்று முன்தைய தினத்தில் வீட்டின் சமயலறையில், கணவர் மனைவியின் சேலை எடுத்து அதில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணம் ஆகிய சிலது நாட்களிலே இவ்வாறு ஏற்பட்ட மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.