fbpx

திருவொற்றியூர்: மனைவி கோபத்தில் தாய் வீட்டிற்குச் சென்றதை தாங்க முடியாமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை..!

திருவொற்றியூர் மாவட்ட பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் ராஜன் (22) என்பவர், பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணை சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இருவரின் , பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த தகராறினால் கோபம் கொண்ட ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு திடீரென தனது தாய் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். மனைவி சென்றதை தொடர்ந்து சில நாளாக மன உளைச்சலில் இருந்துள்ளார் கணவர் . 

இதனையடுத்து நேற்று முன்தைய தினத்தில் வீட்டின் சமயலறையில், கணவர் மனைவியின் சேலை எடுத்து அதில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருமணம் ஆகிய சிலது நாட்களிலே இவ்வாறு ஏற்பட்ட மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Baskar

Next Post

#திருச்சி :மாற்று திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடூரம்..!

Sat Nov 26 , 2022
திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் 21 வயது நிறைந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களின் வீட்டிற்கு பக்கத்தில் மானஞ்சாவடி பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மகனான வினோத் (40) என்பவர் வசித்து வந்துள்ளார்.  வினோத் திருச்சியில் இருக்கும் தனியார் துறைக்கு சொந்தமான ஒரு யானைக்கு பாகனாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி அன்று பாட்டி வெளியே சென்ற நிலையில் மாற்றுத்திறனாளியான பெண் வீட்டில் […]
விஜய் டிவி சீரியல் நடிகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்...! அதிர்ச்சி தரும் கொலையாளியின் வாக்குமூலம்..!

You May Like